இந்திய தொழிலக கூட்டமைப்பின் புதிய தலைவர் அஐய் ஸ்ரீராம்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: சிஐஐ என்று அழைக்கப்படும் இந்திய தொழிலக கூட்டமைப்பின் புதிய தலைலராக டிசிஎம்ஸ்ரீராம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அஜய் ஸ்ரீராம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வருகிற 2014-2015 நிதியாண்டிற்கான தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

இந்திய தொழிலக கூட்டமைப்பு என்பது இந்திய தொழில்துறையை நாட்டின் வளர்ச்சி பாதையை நோக்கி செயல்படுத்தும் ஒர் அமைப்பு, இந்த அமைப்பின் செயல்பாடுகள் நாட்டில் வளமையான தொழில்துறை வளர்ச்சி அடைய முக்கிய பங்கு வகுக்கிறது.

இந்திய தொழிலக கூட்டமைப்பின் புதிய தலைவர் அஐய் ஸ்ரீராம்!!

அஜய் ஸ்ரீராம் மும்பையில் உள்ள சைடன்ஹாம் கல்லூரியில் பி.காம் பட்டம் பெற்றவர். மேலும் பல கல்லுரிகளில் நிர்வாக பயிர்சி பெற்றவர், குறிப்பாக ஹாவர்டு பல்கலைகளகத்தில் ஒர் சிறப்பு வகுப்பில் பயிற்சி பெற்றவர். மேலும் இவர் ஸ்ரீராம் காமர்ஸ் கல்லூரியில் நிர்வாக தலைவராகவும் இருக்கிறார்.

விவசாயம், வினைல் உள்ளிட்ட பல வியாபாரங்களில் சுமார் 5700 கோடி வருமானத்துடன் சிறப்பாக செயல்படுகிறது டிசிஎம் ஸ்ரீராம் நிறுவனம்.

சி.ஐ.ஐ.-யின் தற்போதைய தலைவராக இன்போஸிஸ் நிறுவனத்தின் துணைத்தலைவர் கிருஷ் கோபாலகிருஷ்ணன் குறிப்பிடதக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Ajay Shriram takes over as new CII President

Industry body CII has elected Chairman and senior Managing Director of DCM Shriram Limited Ajay Shriram as its President.
Story first published: Saturday, March 29, 2014, 14:09 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X