டெல்லி: நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் துவங்கவுள்ளது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் வேட்பாளர்களின் சொத்து விபரங்களை கேட்டுக்கொண்டுள்ளது.
வேட்பாளர்களின் வெளிநாட்டு சொத்துக்களின் விபரங்களை முறையான பத்திர வடிவில் சமர்ப்பிக்கும் மாறு தேர்தல் ஆணையம் அனைத்து தேசிய, மாநில கட்சிகளை கேட்டுகொண்டுள்ளது.

மார்ச் மாதம் 22ஆம் தேதியண்று தேர்தல் குறித்த விதிமுறைகள் அடங்கிய கடிதம் ஒன்றில் தேர்ல் ஆணையத்தின் செயலாளர் அசிஷ் சக்ரபர்தி கையெழுத்திட்டார். இதன் படி தேர்தல் ஆணையம் கடுமையான கட்டுப்பாடுகளுடன் செயல்பட துவங்கியுள்ளது.
இந்த விதிமுறைகளின் படி, வேட்பாளர்கள் தங்களின் வெளிநாட்டு வங்கிகளில் வைத்திருக்கும் சேமிப்பு மற்றும் முதலீடுகள், வெளிநாடுகளில் அவர்களுக்கு சொந்தமான சொத்துக்கள், மற்றும் கடன்கள் குறித்த முழு விபரங்களையும் பத்திரத்தில் குறிப்பிட வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications