சென்னை: 2014-15 புதிய நிதியாண்டு துவங்கிய வேலையில் பங்குசந்தையில் உயர்வை எதிர்பார்த்த நிதியியல் வல்லுனர்களுக்கு பங்கு சந்தை ஏமாற்றத்தை அளித்தது. இன்று காலை வர்த்தக துவக்கம் முதலே பங்குசந்தை சரிய துவங்கியது.
இன்று காலை 9.15 மணியளவில் 22464.19 என்றளவில் துவங்கிய மும்பை பங்கு சந்தை, 11.13 மணிக்கு சுமார் 90 புள்ளிகள் குறைந்து 22373.28 அடைந்தது குறிப்பிடதக்கது.
லாபம் கண்ட துறைகள்
தற்போதிய நிலவரப்படி பொது துறை நிறுவனங்கள், ஐடி துறை நிறுவனங்கள் மற்றும் மருத்துவ துறை நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
சரிவை கண்ட நிறுவனங்கள்
நுகர்வோர் நிறுவனங்கள், வங்கியில் துறை மற்றும் ரியல் எஸ்டேட் துறை நிறுவனங்கள் சரிவை கண்டது.
விடுமுறை
இன்று வங்கி கணக்கின் முடிவு நாள் என்பதால் அன்னிய செலாவணி மற்றும் பணச் சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பங்கு சந்தையில் முன்னணி நிறுவனங்களின் செயல்பாடு பாதித்துள்ளது.
இந்திய ரூபாய் உயர்வு
இன்று அன்னிய செலவாணி சந்தை விடுமுறை நாளாய் இருப்பினும் இந்திய ரூபாய்க்கு எதிரான டாலர் மதிப்பு சுமார் 30 காசுகள் உயர்ந்துள்ளது. இதனால் டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் 59.91 என்றளவில் வர்த்தகம் செய்யப்படுகிறது. இது கடந்த ஒரு வருடத்தின் குறைவன மதிப்பாகும்.
More From GoodReturns

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

பங்குச் சந்தை நிலநடுக்கங்கள்: 10 ஆண்டுகளில் முதலீட்டாளர்களை அதிர வைத்த 5 பெரும் சரிவுகள்?!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?



Click it and Unblock the Notifications