மும்பை: இந்திய ரிசர்வ் வங்கி வரும் திங்கட்கிழமை புதிய 10 ரூபாய் தாள்களை வெளியீட திட்டமிட்டுள்ளது. இந்த ரூபாய் தாள்களின் சிறப்பு என்று பார்க்கும்போது, இதில் ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் கையெழுத்துடன் ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது. மேலும் இதில் இந்த "" சிறப்பு அடையாளத்தை மேல்புறமாகவும், கீழ்புறமாகவும் அச்சிடப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்தது.

இது குறித்து ரிசர்வ் வங்கி செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில் ரிசர்வ் வங்கி தற்போது வெளியிடும் 10 ரூபாய் தாள்கள் மகாத்மா காந்தி 2005 வரிசையை சார்ந்தது, மேலும் இதில் ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் அவர்களின் கையெழுத்து அச்சடிக்கப்பட்டு இருக்கும், மேலும் பின்புறத்தில் ரூபாய் தாள்கள் அச்சிடப்படும் வருடமான 2014வும் அச்சிடபட்டிருக்கும் என ரிசர்வ் வங்கி அதிகாரி தெரிவித்தார்.
மேலும் ரூபாய் தாள்களின் டிசைனில் எந்த விதமான மாற்றமும் இல்லை எனவும் ரிசர்வ் வங்கி அதிகாரி விவரித்தார்.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications