மும்பை: கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவில் உள்ள வங்கிக் கிளைகளின் மூலமாக ரூ.10 கோடி அளவுக்கு கள்ள நோட்டுகள் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக ஐசிஐசிஐ வங்கி காவல்துறையில் புகார் அளித்துள்ளது.
இந்தியாவில் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே, இருந்தாலும் அரசு மற்றும் காவல் துறை இந்தியாவில் கள்ள நோட்டு புழக்கத்தில் இல்லை என்று சில நேரம் சொல்லத்தான் செய்கிறது. சில நேங்களில் காவல் துறை கள்ள நோட்டுகளை அச்சடிக்கும் சில ஆசாமிகளை பிடிக்கத்தான் செய்கின்றனர்.
இந்திய வங்கி துறை
பொதுவாக கள்ள நோட்டுகளை சில்லரை வர்த்தகத்தில் தான் பயன்படுத்துவார்கள், ஆனால் இப்போது கள்ள நோட்டுகளை வங்கிகளிலேயே பயன்படுத்துகின்றனர். கடந்த சில வருடங்களாக இந்தியாவில் உள்ள தனியார் மற்றும் பொது துறை வங்கிகளில் சுமார் 10 கோடி அளவிலான கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு இருப்பதாக ஐசிஐசிஐ வங்கி காவல்துறையில் புகார் செய்துள்ளது.
ஐசிஐசிஐ வங்கி
மேலும் இந்த புகாரில் 2006ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையான இடைப்பட்ட காலத்தில் அதிகப்படியான கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விட்டிருப்பதாக ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது.
தென் இந்தியாவில் மிகவும் அதிகம்
இந்தியாவில் தென் பகுதிகளில் மிகவும் குறைவான அளவே கள்ள நேட்டுகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. (தென் இந்திய காவல் துறைக்கு நன்றி) மேலும் உத்தரப்பிரதேசம், உத்திரகாண்டில் அதிகளவில் இருப்பதாக இந்த தகவல் தெரிவிக்கிறது.
10.77 கோடி ரூபாய்
வங்கித்துறையில் இது வரை 10.77 கோடி ரூபாய் கள்ள நோட்டுகள் உள்ளதாக ஐசிஐசிஐ வங்கியன் புள்ளி விபரங்கள் கூறுகிறது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications