ஜப்பான் வங்கியிடம் ரூ. 3,500 கோடி கடன் வாங்கிய முகேஷ் அம்பானி!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பல துறைகளில் சிறந்து விளங்குகிறது, இந்நிறுவனம் திருபாய் அம்பானியின் மூத்த மகன் முகேஷ் அம்பானி தலைமையில் செயல்படுகிறது. இந்நிலையில் இந்நிறுவனத்தின் விரிவாக்க பணிகளுக்காக ஜப்பான் வங்கியிடம் சுமார் 55 கோடி டாலர் அதாவது சுமார் ரூ. 3,500 கோடி நிதியை கடனாக பெற்றுள்ளது.

ஜப்பான் வங்கியிடம் ரூ. 3,500 கோடி கடன் வாங்கிய முகேஷ் அம்பானி!

இந்த நிதியை பெட்ரோ கெமிக்கல் ஆலையை விரிவுபடுத்தவும், புதிய எரிவாயு பிரிவைத் தொடங்கவும் பயன்படுத்திக்கொள்ள இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு முதல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வெளிநாட்டு வங்கிகளில் கடன் பெற்று வருகிறது

இதற்காக ஏற்றுமதிக்கு கடன் கொடுக்கும் நிறுவனத்துடன் (இசிஏ) ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. ஜப்பானிய வங்கிகளின் கூட்டமைப்பான ஜேபிஐசி-யிடமிருந்து நிதி கடனாக பெறப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Reliance raises $550m

Reliance Industries has raised a $550-million loan from a consortium of Japanese banks as part of a $8-billion capital expenditure plan for its petrochemicals business.
Story first published: Saturday, April 26, 2014, 16:21 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X