இந்தியாவின் மொபைல் ஆப் சந்தை 3800 கோடியை எட்டும்!!
மும்பை: ஸ்மார்ட்போன்களின் விற்பனை அதிகரித்து விட்ட நிலையில், அதற்கான மென்பொருள் சந்தை நான்கு மடங்கு உயர்ந்துள்ளதாக சில கணிப்புகள் தெரிவிக்கிறது. 2016ஆம் ஆண்டில் இச்சந்தை 626.23 மில்லியன் டாலர் மதிப்புடையதாக உருமாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் கவுன்சில் ஃபார் ரிசர்ச் ஆன் இண்டர்நேஷ்னல் எக்கனாமிக் ரிலேஷன்ஸ் (ICRIER) அமைப்பின் தகவல் படி இந்தியாவின் மொபைல் ஆப் சந்தை தற்போது 150 மில்லியன் டாலராக உள்ளது (அதவது 900 கோடியாக உள்ளது.).
இந்தியாவில் 3 இலட்ச ஆப் டெவலப்பர்கள் உள்ளனர், மேலும் ஒரு மாதம் 100 மில்லியன் ஆப்புகள் டவுன்லோடு செய்யப்படுகின்றன. இதனால் இச்சந்தை பல பரிமானங்களில் உருவெடுக்க துவங்க உள்ளதாகவும் சந்தை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications