இந்தியாவின் மொபைல் ஆப் சந்தை 3800 கோடியை எட்டும்!!
மும்பை: ஸ்மார்ட்போன்களின் விற்பனை அதிகரித்து விட்ட நிலையில், அதற்கான மென்பொருள் சந்தை நான்கு மடங்கு உயர்ந்துள்ளதாக சில கணிப்புகள் தெரிவிக்கிறது. 2016ஆம் ஆண்டில் இச்சந்தை 626.23 மில்லியன் டாலர் மதிப்புடையதாக உருமாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் கவுன்சில் ஃபார் ரிசர்ச் ஆன் இண்டர்நேஷ்னல் எக்கனாமிக் ரிலேஷன்ஸ் (ICRIER) அமைப்பின் தகவல் படி இந்தியாவின் மொபைல் ஆப் சந்தை தற்போது 150 மில்லியன் டாலராக உள்ளது (அதவது 900 கோடியாக உள்ளது.).
இந்தியாவில் 3 இலட்ச ஆப் டெவலப்பர்கள் உள்ளனர், மேலும் ஒரு மாதம் 100 மில்லியன் ஆப்புகள் டவுன்லோடு செய்யப்படுகின்றன. இதனால் இச்சந்தை பல பரிமானங்களில் உருவெடுக்க துவங்க உள்ளதாகவும் சந்தை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications