மும்பை: பன்னாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து இந்திய சந்தையில் தங்கள் மூலதனத்தை முதலீடு செய்து வருவதினால் வெளிநாட்டு நாணய சொத்துக்கள் வளர்ச்சியை கண்டுள்ளது இதன் காரணமாக இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு கடந்த வாரம் உயர்வடைந்தது.
ஆசியாவின் மூன்றாவது சிறந்த பொருளாதாரா நாடாக விழங்கும் இந்தியாவில் தேர்தல் முடிவுகள் வருகிற மே 16ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் முதலீட்டாளர்களுக்கு சாதகமான அரசாங்கம் அமையும் என்ற நம்பிக்கையிலேயே வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து இந்தியாவில் முதலீடு செய்து வருகின்றனர்.
ஆர்பிஐ
ஏப்ரல் 25, 2014 -ல் முடிவடைந்த வாரத்தில் அந்நிய செலாவணி கையிருப்பு அதன் முந்தைய வாரத்தில் இருந்தததை விட 500 மில்லியன் டாலர்கள் உயர்வடைந்தது என்று ஆர்பிஐ கடந்த வெள்ளியன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கிறது.
நாணய சந்தை
டாலர்களில் முதலீடு செய்யப்பட்டும் மேலும் வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் உள்ளடக்கிய அமெரிக்க டாலர் அல்லாத பிற நாணயங்களான யூரோ, பவுண்ட் மற்றும் யென் ஆகியவையும் அந்நிய நாணய சொத்துக்களின் மதிப்பில் முக்கிய பங்காற்றுகின்றன.
அன்னிய கையிருப்பு
மேலும் 2014, ஏப்ரல் 25 ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அன்னிய கையிருப்பு முந்தைய வாரத்தை விட 493.2 மில்லியன் டாலர் உயர்வடைந்து 293 பில்லியன் டாலராக இருந்தது என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
நாணய சொத்துக்கள்
அந்நிய நாணய சொத்துக்களே நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பில் முக்கியமான காரணியாக உள்ளது பங்காற்றுகின்றன.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications