டெல்லி: தீவிரமான விசாரனை மற்றும் ஆய்விற்கு பின்னர் மலேசியாவின் ஏர்ஏசியா மற்றும் டாடா சன்ஸ் குழுமத்தின் கூட்டு நிறுவனத்திற்கு இந்தியாவில் விமான சேவை வழங்க, விமான போக்குவரத்து கழகம் (DGCA) ஒப்புதல் அளித்தது.
மேலும் இந்த கூட்டணியின் அன்னிய முதலீட்டுக்கு எதிராக பிஜேபியின் சுப்பிரமணிய சுவாமி வழக்கு பதிவு செய்திருந்தது குறிப்பிடதக்கது.
ஏர்ஏசியா - டாடா சன்ஸ்
இந்த கூட்டணி (AAIPL) இந்தியாவின் ஏழாவது விமான நிறுவனமாகும், இந்நிறுவனம் அடுத்த 3 மாத காலத்தில் தனது சேவையை துவங்கும். இந்நிறுவனத்தின் சீஇஓ மின்டு சந்தில்யா கூறுகையில் "இந்நிறுவனம் இந்தியாவில் மலிவு விலை விமான சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது, இதனால் தற்போது இருக்கு விமான கட்டணத்திற்கு 35 சதவீதம் குறைவாக கட்டணத்தையே விதிக்க திட்டமிட்டுள்ளோம்" என தெரிவித்தார்.
சென்னையில் துவக்கம்
இந்த வெற்றிக் கூட்டணியின் முதல் விமான பயனம் நம்ம சென்னையில் இருந்து தான் துவங்க போகிறதாம். இப்போது இந்நிறுவனத்திடம் ஏர்பஸ் ஏ-320 ஒன்று உள்ளது, அடுத்து வரும் ஒவ்வொரு மாதமும் ஒரு விமானத்தை இணைக்கப்படும் என இந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்நிறுவனத்தின் விமானச் சேவை முன்று விமானங்களை கொண்டு துவங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இந்தியா
மேலும் எங்கள் நிறுவனத்தின் சேவை மும்பை தவிற இந்தியாவின் அனைத்து நகரங்களில் இருந்தும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். மும்பையில் சேவை துவங்கு முடிவை சில முக்கிய காராணங்களுக்காக ஒத்திவைத்துள்ளோம்.
வழக்கு
ஏர்ஏசியா - டாடா சன்ஸ் கூட்டணியின் மீது உள்ள வழக்கின் உயர் நிதிமன்றத்தின் திர்ப்பை வைத்து நாங்கள் விமான போக்குவரத்துக்கு அனுமதி அளித்தோம், ஆனால் தற்போது அவ்வழக்கு உச்ச நிதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என பிரபாத் குமார் தெரிவித்தார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications