சேலம்: தென் இந்தியாவில் +2 தேர்வுகளின் முடிவுகள் வெளிவந்த நிலையில், மாணவர்கள் கல்லுரிகளில் சேர துவங்கியுள்ளனர். இந்நிலையில் மாணவர்களின் உயர்படிப்பிற்கு உதவும் வகையில் கல்வி கடன் வழங்க கனரா வங்கி அனைத்து கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு சென்று நேரடியாக வழங்கி வருகிறது.

சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கனரா வங்கி அதிகாரிகள், உரிய ஆவணங்கள் இருந்தால் அனைத்துவித கடன்களும் கனரா வங்கியில் கிடைக்கும் என்று தெரிவித்தனர்.
மேலும், தொழில் முனைவோரை ஊக்கப்படுத்த சேலத்தில் தனி வங்கி தொடங்கப்படும் அவர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளில் வராக் கடன் அதிகரித்தால் வங்கிகள் தற்போது நிறுவனங்களுக்கு அளிக்கும் கடனை குறைத்துள்ளது, இதன் எதிரொலியாக கல்வி கடன் அதிகப்படியாக வழங்க வங்கிகள் தெரிவித்துள்ளது. நிறுவனங்களில் இருந்து பணத்தை திரும்பப் பெற முடியவில்லையாம், ஆதனால் இந்த முடிவுக்கு வந்துள்ளநர் வங்கிகள்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications