மும்பை: கடந்த ஒரு வாரமாக இந்தியா பொருளாதாரத்தில் சிறப்பான வளர்ச்சி தென்படுகிறது, அதன் எதிரொலியாக அமெரிக்கா டலாருக்கு எதிரான இந்தியா ரூபாயின் மதிப்பு இன்று 10 மாத உயர்வை எட்டியது. மேலும் ரூபாய் மதிப்பு உயர்விற்கு அதிகப்படியான அன்னிய முதலீடு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
இன்றைய வர்த்தக துவக்கத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 59.51 ரூபாயாக துவங்கியது பின்பு 59.21 ரூபாய் வரை உயர்வை தழுவியது குறிப்பிடதக்கது.

அன்னிய முதலீடு அதிகரித்தன் காரணமாக இந்தியாவில் இருக்கும் சிறு நிறுவனங்கள் சிறப்பான வளர்ச்சியை எட்டி வருகிறது என ஃபஸ்ட்ரான்டு பாங்க் லிமிடெட் நிறுவனத்தின் கருவுல மேலாளர் ஹரிஹர கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
மேலும் மே மாத துவக்கும் முதல் அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் இந்திய கடன் மற்றும் பங்கு சந்தையில் 1.65 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்துள்ளனர், அதேபோல் 635 மில்லியன் டாலரை இந்தியா சந்தையில் இருந்து திரும்பப்பெற்றுள்ளதாக செபியின் தகவல் அறிக்கை தெரிவிக்கிறது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications