மும்பை: கடந்த ஒரு வாரமாக இந்தியா பொருளாதாரத்தில் சிறப்பான வளர்ச்சி தென்படுகிறது, அதன் எதிரொலியாக அமெரிக்கா டலாருக்கு எதிரான இந்தியா ரூபாயின் மதிப்பு இன்று 10 மாத உயர்வை எட்டியது. மேலும் ரூபாய் மதிப்பு உயர்விற்கு அதிகப்படியான அன்னிய முதலீடு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
இன்றைய வர்த்தக துவக்கத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 59.51 ரூபாயாக துவங்கியது பின்பு 59.21 ரூபாய் வரை உயர்வை தழுவியது குறிப்பிடதக்கது.

அன்னிய முதலீடு அதிகரித்தன் காரணமாக இந்தியாவில் இருக்கும் சிறு நிறுவனங்கள் சிறப்பான வளர்ச்சியை எட்டி வருகிறது என ஃபஸ்ட்ரான்டு பாங்க் லிமிடெட் நிறுவனத்தின் கருவுல மேலாளர் ஹரிஹர கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
மேலும் மே மாத துவக்கும் முதல் அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் இந்திய கடன் மற்றும் பங்கு சந்தையில் 1.65 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்துள்ளனர், அதேபோல் 635 மில்லியன் டாலரை இந்தியா சந்தையில் இருந்து திரும்பப்பெற்றுள்ளதாக செபியின் தகவல் அறிக்கை தெரிவிக்கிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications