டெல்லி: மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோதுதான் இந்தியப் பொருளாதாரம் நல்ல வளர்ச்சி கண்டது என்று டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா புகழாரம் சூட்டியுள்ளார்.

பிரதமர் பதவிக்கு விடை கொடுக்கும் மன்மோகன் சிங்கிற்கு டுவிட்டர் மூலம் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு டாடா பாராட்டியுள்ளார்.
"இந்தியப் பொருளாதாரத்தை உலக அளவில் தூக்கி நிறுத்திய மன்மோகன் சிங்கிற்கு இந்தியர்கள் அனைவரும் சல்யூட் செய்ய வேண்டும். இருமுறை தொடர்ந்து பிரதமர் பதவி வகித்த மன்மோகன் சிங்கின் முதல் ஐந்து ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் நல்ல வளர்ச்சி கண்டது.
அவருடைய 2-ஆவது ஐந்து ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் பெரும் பின்னடைவைச் சந்தித்தது. இதனால் பணவீக்கமும் அதிகரித்து மன்மோகன் சிங்கின் அரசே ஆட்டம் கண்டுவிட்டது. இருந்தாலும் ஒட்டுமொத்தத்தில் அவர் நம் நினைவில் எப்போதும் நீங்கா இடம் பிடித்திருப்பார்" என்று தன் டுவிட்டர் செய்தியில் பிரதமரைப் புகழ்ந்துள்ளார் டாடா.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications