டெல்லி: மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோதுதான் இந்தியப் பொருளாதாரம் நல்ல வளர்ச்சி கண்டது என்று டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா புகழாரம் சூட்டியுள்ளார்.

பிரதமர் பதவிக்கு விடை கொடுக்கும் மன்மோகன் சிங்கிற்கு டுவிட்டர் மூலம் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு டாடா பாராட்டியுள்ளார்.
"இந்தியப் பொருளாதாரத்தை உலக அளவில் தூக்கி நிறுத்திய மன்மோகன் சிங்கிற்கு இந்தியர்கள் அனைவரும் சல்யூட் செய்ய வேண்டும். இருமுறை தொடர்ந்து பிரதமர் பதவி வகித்த மன்மோகன் சிங்கின் முதல் ஐந்து ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் நல்ல வளர்ச்சி கண்டது.
அவருடைய 2-ஆவது ஐந்து ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் பெரும் பின்னடைவைச் சந்தித்தது. இதனால் பணவீக்கமும் அதிகரித்து மன்மோகன் சிங்கின் அரசே ஆட்டம் கண்டுவிட்டது. இருந்தாலும் ஒட்டுமொத்தத்தில் அவர் நம் நினைவில் எப்போதும் நீங்கா இடம் பிடித்திருப்பார்" என்று தன் டுவிட்டர் செய்தியில் பிரதமரைப் புகழ்ந்துள்ளார் டாடா.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications