டெல்லி: நரேந்திர மோடி அவர்களின் ஆட்சியில் இந்திய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தும் நிதியமைச்சர் யாராக இருக்கும் என பலரும் பல ஆராய்ச்சிகள் செய்து வருகின்றனர். இந்த ஆராய்ச்சியில் கிடைத்த சில தகவலின் படி எச்.டி.எஃப்.சியின் வங்கியின் சேர்மன் தீபக் பராக் நிதியமைச்சராக பதவி வகிப்பார் என தகவல் கிடைத்ததுள்ளது.
நிரேந்திர மோடி அவர்களின் இந்த முடிவு சரியானதா? இல்லை தவறானதா? என செய்திகள் வருவதற்குள், இத்தகவலை கேட்ட தீபக் பராக் "நான் நாட்டின் நிதியமைச்சராக நியமிக்கப்படவில்லை, இதுகுறித்து வந்த தகவல் அனைத்தும் பொயானது" என கருத்து தெரிவித்துள்ளார்.
பயபுள்ளைக்கு உள்ள ஆசை இருக்கு
இதை பற்றி அவரிடம் பேசும்போது, அரசு கேட்டாலும் பதவியை ஏற்க மாட்டீர்களா? என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதல் அளித்த அவர் , அரசு கேட்டால் எப்படி மறுக்க முடியும் என அவர் பதில் அளித்தார்.
சிதம்பரத்திற்கு பாராட்டு
மேலும் அவர் தற்போதைய நிதியமைச்சரான சிதம்பரம் செய்த பணிகளை செம்மையாக செய்தார் என பாராட்டினார்.
சிறப்பான தேர்வு அவசியம்
இந்திய பொருளாதாரத்தை மாற்றியமைக்கும் திறமையானவரை மட்டுமே நிதியமைச்சகத்தில் அமர்த்த வேண்டும், தற்போது சிறப்பாக செயல்படும் இந்திய பொருளாதாரத்தை மேலும் உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதே அனைவரின் கனவு என தீபக் பராக் தெரிவித்தார்.
மே 26
வருகிற மே 26ஆம் தேதி நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதிவியேற்கிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications