டெல்லி: இந்தியாவில் அதிகளவில் முதலிடு செய்யும் நாடுகளில் மொரிஷியஸ் பல வருடங்களாக முதல் இடத்திலே இருந்தது, ஆனால் சில முக்கிய காரணங்களால் மொரிஷியஸ் நாட்டில் இருந்து பெறப்படும் முதலீட்டை இந்தியா குறைத்து கொண்டது. இதனால் இப்போது இந்தியாவின் நட்பு நாடான சிங்கப்பூர் தற்போது முதல் இடத்தை பெற்றுள்ளது.
டெல்லி: மேலும் நரேந்திர மோடியின் வெற்றிக்கு பெற்ற பிறகு இந்திய சந்தையில் அதிகப்படியான அன்னிய முதலீடு கிடைத்தது குறிப்பிடதக்கது. பொதுவாக இந்தியாவில் எந்த ஒரு கட்சி மாறினாலும் பங்கு சந்தை மற்றும் இந்திய பொருளாதாரம் இத்ததைய ஒரு சிறப்பான நிலையை எட்டும் என்பதே நிதர்சனம்.
சிங்கப்பூர் - மொரிஷியஸ்
தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டு துறையின் தகவல் படி இந்திய சந்தையில் சிங்கப்பூர் 2013-14ஆம் ஆண்டில் சமார் 6 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது, கடந்த நிதியாண்டில் வெறும் 2.3 பில்லியன் டாலர் மட்டுமே முதலீடு செய்தது குறிப்பிடதக்கது. மொரிஷியஸ் நாடின் முதலீடு சிங்கப்பூர் நாட்டிற்கு தலைகீழ்.
மொரிஷியஸ்
2012-13ஆம் ஆண்டில் இந்திய சந்தையில் 9.5 பில்லியன் டாலர் முதலீடு செய்த மொரிஷியஸ், தற்போது 4.9 பில்லியன் டாலர் மட்டுமே முதலீடு செய்துள்ளது.
இதர நாடுகள்
சிங்கப்பூர் மற்றும் மொரிஷியஸ் நாடுகள் முதல் இரண்டு இடங்களை பிடித்ததால், இங்கிலாந்து 3.2 பில்லியன் டாலர் மூதலீடு செய்து முன்றாம் இடத்தையும், ஜப்பான் 1.7 பில்லியன் டாலர் முதலீடு செய்து 4ஆம் இடத்தையும் பிடித்துள்ளது. கடைசியாக அமெரிக்கா 1 பில்லியன் டாலர் முதலீடு செய்து இப்பிட்டியலில் 5ஆம் இடத்தை பிடித்துள்ளது.
வரலாறு
கடந்த 2000ஆம் அண்டு முதல் இந்தியாவில் முதலீடு செய்யப்பட்ட முதலீடுகளில் மொரிஷியஸ் 36 சதவீதமும், அதை தொடர்ந்து சிங்கப்பூர் 12 சதவீதமும், இங்கிலாந்து 10 சதவீதமும் முதலீடு செய்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications