டெல்லி: இவ்வுலகில் வாழும் ஒவ்வொருவருக்கும் கல்வி அறிவு மிகவும் அவசியமானது. இதை உணர்ந்த மத்திய அரசுகள் அனைவருக்கும் கல்வி என்ற "சர்வ ஷிக்சா அபியான்" என்ற திட்டத்தை கொண்டு வந்தது. இத்திட்டத்தின் மூலம் நாட்டிலி உள்ள குழந்தைகள் அனைவரும் இலவசமாக கல்வியை பெற வழிவகை செய்யப்படுகிறது.

இப்போது இத்திட்டத்தின் மூன்றாம் கட்ட செயல்பாடுகள் தொடங்கிய நிலையில் "சர்வ ஷிக்சா அபியான் III" என்ர திட்டத்திற்கு உலக வங்கி 100 கோடி டாலர் நிதியுதவி அளித்துள்ளது.
இந்த நிதியுதவிக்கான ஒப்பந்தத்தில், பொருளாதார விவகாரங்கள் துறை இணை செயலர் நிலயா மிட்டேஷ் மற்றும் உலக வங்கியின் இந்தியாவிற்கான செயல்பாட்டு ஆலோசகர் மைக்கேல் ஹனி ஆகியோர் கையொப்பமிட்டனர்.
உலகளவில் தரமான கல்வியை அளிக்கும் நோக்கில் உலக வங்கி ஆரம்ப கல்வி திட்டங்களுக்கு அனைத்து நாடுகளுக்கும் நிதியுதவி அளித்து வருகிறது. இதில இந்தியாவின் சர்வ ஷிக்சா அபியான் திட்டமும் ஒன்று.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications