டெல்லி: இவ்வுலகில் வாழும் ஒவ்வொருவருக்கும் கல்வி அறிவு மிகவும் அவசியமானது. இதை உணர்ந்த மத்திய அரசுகள் அனைவருக்கும் கல்வி என்ற "சர்வ ஷிக்சா அபியான்" என்ற திட்டத்தை கொண்டு வந்தது. இத்திட்டத்தின் மூலம் நாட்டிலி உள்ள குழந்தைகள் அனைவரும் இலவசமாக கல்வியை பெற வழிவகை செய்யப்படுகிறது.

இப்போது இத்திட்டத்தின் மூன்றாம் கட்ட செயல்பாடுகள் தொடங்கிய நிலையில் "சர்வ ஷிக்சா அபியான் III" என்ர திட்டத்திற்கு உலக வங்கி 100 கோடி டாலர் நிதியுதவி அளித்துள்ளது.
இந்த நிதியுதவிக்கான ஒப்பந்தத்தில், பொருளாதார விவகாரங்கள் துறை இணை செயலர் நிலயா மிட்டேஷ் மற்றும் உலக வங்கியின் இந்தியாவிற்கான செயல்பாட்டு ஆலோசகர் மைக்கேல் ஹனி ஆகியோர் கையொப்பமிட்டனர்.
உலகளவில் தரமான கல்வியை அளிக்கும் நோக்கில் உலக வங்கி ஆரம்ப கல்வி திட்டங்களுக்கு அனைத்து நாடுகளுக்கும் நிதியுதவி அளித்து வருகிறது. இதில இந்தியாவின் சர்வ ஷிக்சா அபியான் திட்டமும் ஒன்று.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?



Click it and Unblock the Notifications