தெலுங்கான வணிகவரி துறையின் புதிய வலைபக்கம்!!
ஹைதராபாத்: இந்தியாவில் 29வது மாநிலமாக உருவெடுத்திருக்கும் தெலுங்கான, ஆந்திர மாநிலத்தில் இருந்து பிரிந்து புதிய மாநிலமாக உருவாகியுள்ளது. இந்நிலையில் இம்மாநிலத்தின் வணிகவரி துறையினர் தெலுங்கானவிற்கு தனியே ஒரு வலைபக்கத்தில் உருவாக்கியுள்ளனர். www.tgct.gov.in

மேலும் விவரங்களை பிரித்து எடுக்க ஆந்திர மாநிலத்தின் வணிகவரி துறை வலைபக்கத்திற்கு www.apct.gov.in ஜூன் 1 காலை 8 மணியில் இருந்து ஜூன் 2 காலை 8 மணிவரை முடுக்கப்பட்டதாக ஆந்திர வணிகவரி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் தகவல் பிரித்தெடுத்தை தொடர்ந்து ஆந்திர மற்றும் தெலூங்கான மாவட்டங்களின் மக்கள் தத்தம் வலைபக்கத்தில் தங்களது பதிவு முகவரியை பயன்படுத்தி வரியை செலுத்தவும், விவரங்களை பெறவும் பயன்படுத்தி கொள்ளுமாறு ஆந்திர மாநில வணிகவரி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications