மும்பை: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய ஆட்சி அமைந்ததை தொடர்ந்து இந்தியாவில் நிலையான ஆட்சி அமைந்து சீர்திருத்தங்கள் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பின் காரணமாக அந்நிய முதலீடு அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் இந்தியா சந்தையில் சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

பங்கு சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி வெளியிட்ட அறிக்கையின் தகவல் படி கடந்த ஒராண்டு காலத்தில் அன்னிய முதலீடாக இந்திய கடன் சந்தையில் சுமார் 52,115 கோடி ரூபாயும், பங்குசந்தையில் 51,433 கோடி ரூபாயும் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
எனவே கடன் சந்தை மற்றும் பங்குசந்தை அகிய இரண்டையம் சேர்த்து 1,03,548 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. இதில் ஜூன் மாதம் மட்டும் 11,625 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய சந்தைகளில் அன்னிய முதலீடு அதிகரித்ததால் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 20 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த நிதியாண்டில் இந்திய சந்தையில் செய்யப்பட்ட மொத்த அந்நிய முதலீடு 62,288 கோடி ரூபாய் மட்டுமே.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications