மும்பை: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய ஆட்சி அமைந்ததை தொடர்ந்து இந்தியாவில் நிலையான ஆட்சி அமைந்து சீர்திருத்தங்கள் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பின் காரணமாக அந்நிய முதலீடு அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் இந்தியா சந்தையில் சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

பங்கு சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி வெளியிட்ட அறிக்கையின் தகவல் படி கடந்த ஒராண்டு காலத்தில் அன்னிய முதலீடாக இந்திய கடன் சந்தையில் சுமார் 52,115 கோடி ரூபாயும், பங்குசந்தையில் 51,433 கோடி ரூபாயும் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
எனவே கடன் சந்தை மற்றும் பங்குசந்தை அகிய இரண்டையம் சேர்த்து 1,03,548 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. இதில் ஜூன் மாதம் மட்டும் 11,625 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய சந்தைகளில் அன்னிய முதலீடு அதிகரித்ததால் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 20 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த நிதியாண்டில் இந்திய சந்தையில் செய்யப்பட்ட மொத்த அந்நிய முதலீடு 62,288 கோடி ரூபாய் மட்டுமே.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications