மும்பை: இந்திய சந்தையில் தொடர் இரு வாரங்களாக அன்னிய முதலீடு குறைந்து வரும் நிலையில் கடந்த வாரம் 312.585 பில்லியன் டாலர் அளவு உயர்ந்து நாணய சந்தை வலிமையான நிலையில் உள்ளது. ஜூன் 6ஆம் தேதி முதல் அன்னிய நாணய முதலீடு அதிகரித்து வருகிறது.
மேலும் இந்த காலகட்டத்தில் நாணய சொத்துக்கள் 285.630 மில்லியன் டாலர் அதிகரித்து 338.9 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கி அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்த அன்னிய முதலீட்டு சொத்துகளை டாலர் குறியீட்டில் தெரிவித்தாலும், டாலர் அல்லாத யூரோ, பவுண்டு, யென் போன்ற நாணயங்களின் உள்ளீடும் அதிகம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
தஙக இறக்குமதியில் ரிசர்வ் வங்கி சில தளர்வுகளை அறிவித்தை தொடர்ந்து இந்தியாலவில் தங்க மற்றும் வெள்ளியின் இறக்குமதி அதிகரிக்க துவங்கியது. இதன் எதிரொலியாக ரூபாய் மதிப்பு குறைய துவங்கியது. கடந்த பல வாரங்களா தங்க இருப்பு மாறாமல் உள்ளது நிலையில் கடந்த வாரம் இதன் மதிப்பு 175.4 மில்லியன் டாலர் குறைந்து 20.79 பில்லியன் டாலராக உள்ளது.
தங்க இறக்குமதி அதிகரித்தை தொடர்ந்து நடப்பு கணக்கு பற்றாக்குறையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications