டெல்லி: இந்திய நெடுஞ்சாலை இணைப்பை மேம்படுத்த உலக வங்கியில் இருந்து இந்தியா 500 மில்லியன் டாலர் (ரூ.3,000 கோடி) கடன் உலக வங்கியிடம் கோரியுள்ளது. இதற்கான ஒப்புதலும் உலக வங்கி மத்திய அரசிற்கு அளித்துள்ளது.
மத்திய அரசும் உலக வங்கியும், இந்திய நெடுஞ்சாலை இணைப்பை மேம்படுத்தும் திட்டத்திற்காக 500 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்ததில் கையெழுத்திட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் அளித்துள்ளது.
திட்ட நடவடிக்கை
இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள் குறைந்த வளர்ச்சி உடைய மாநிலங்களை நெடுஞ்சாலை இணைப்பு திட்டத்தின் மூலம் சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் உதவியும் இணைக்கப்படுகிறது. இதனால் வருவாயில் குறைந்திருக்கும் இந்தியா மாநிலங்கள் உக்கம் பெரும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
3 மாநிலங்கள்
இந்த திட்டத்தில் இந்தியாவில் வருவாய் குறைவான மாநிலங்களாக கருதப்படும் பிகார், ஒரிசா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் 1,120 தொலைவிற்கு ஒரு வழி சாலை அல்லது தேசிய நெடுஞ்சாலைக்கு இடைப்பட்ட சாலைகள் அமைக்கப்படும்.
கர்நாடக மற்றும் மேற்கு வங்காளம்
இத்திட்டத்தில் இரண்டும் இடைநிலை வருவாய் மாநிலமான கர்நாடக மற்றும் மேற்கு வங்காளமும் உள்ளது.
மொத்த மதிப்பு
இந்த திட்டத்தின் மதிப்பு சுமார் 1,146.05 மில்லியன் டாலர் ஆகும். இத்திட்டத்தை செயல்படுத்த சாலை போக்குவரத்து கழகம், மத்திய அரசு ஆகிய ஒரு தனி அமைப்பை உருவாக்கியுள்ளது குறிப்பிடதக்கது.
ஒப்பந்தம்
இந்த ஒப்பந்தத்தில் மத்திய நிதியமைச்சகத்தின் சார்பாக இணை செயலாளர் நிலையா மித்தேஸ், உலக வங்கியின் சார்பாக மைக்கேல் ஹானே இந்த ஒப்பந்தத்திவ் கையெழுத்திட்டனர்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications