டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.59.73 ஆக உயர்வு!!
டெல்லி: நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்ய துவங்கிய சில நொடிகளில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 2 பைசா உயரந்து 59.73 ரூபாயாக வர்த்தகம் செய்யப்படுகிறது.
இன்று காலை வர்த்தகம் துவங்கிய போது டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 59.75 ரூபாயாக இருந்தது, பின்பு இந்திய ரூபாய் 59.63 வரை உயர்ந்தது குறிப்பிடதக்கது.

மேலும் மத்திய பட்ஜெட்டில் அன்னிய முதலீட்டுக்கு அதிக வாய்ப்பு அருண் ஜேட்லி அளித்துள்ளதால், அடுத்த சில மாதங்களில் இந்திய ரூபாயின் மதிப்பு மோலும் உயர அதிகப்படியான வாய்ப்புள்ளது.
பாதுகாப்பு துறையில் அன்னிய முதலீடு 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதம் வரை உயர்ந்தியதை தொடர்ந்து ஆயுத இறக்குமதிக்காக பல இலட்ச கோடிகள் செலவிடுவது குறையும்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications