டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.59.73 ஆக உயர்வு!!
டெல்லி: நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்ய துவங்கிய சில நொடிகளில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 2 பைசா உயரந்து 59.73 ரூபாயாக வர்த்தகம் செய்யப்படுகிறது.
இன்று காலை வர்த்தகம் துவங்கிய போது டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 59.75 ரூபாயாக இருந்தது, பின்பு இந்திய ரூபாய் 59.63 வரை உயர்ந்தது குறிப்பிடதக்கது.

மேலும் மத்திய பட்ஜெட்டில் அன்னிய முதலீட்டுக்கு அதிக வாய்ப்பு அருண் ஜேட்லி அளித்துள்ளதால், அடுத்த சில மாதங்களில் இந்திய ரூபாயின் மதிப்பு மோலும் உயர அதிகப்படியான வாய்ப்புள்ளது.
பாதுகாப்பு துறையில் அன்னிய முதலீடு 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதம் வரை உயர்ந்தியதை தொடர்ந்து ஆயுத இறக்குமதிக்காக பல இலட்ச கோடிகள் செலவிடுவது குறையும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications