ஜேட்லியும்.. அன்னிய முதலீடும்..

டெல்லி: ஜூலை 10ஆம் தேதி அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில், நாட்டின் முன்னேற்றத்திற்காக பல துறைகளில் அன்னிய முதலீட்டுக்கான அளவீட்டை அதிகரித்துள்ளார். இதில் முக்கியமாக பாதுகாப்பு துறையில் அன்னிய முதலீட்டை 26 சதவீதத்தில் இருந்து 49 சதவிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் தற்போது உள்ள நிலைமையில் நாட்டின் முன்னேற்றத்திற்கு அதிகப்படியான நிதி தேவை அதை விரைவில் பெற அன்னிய முதலீடு சிறந்த ஒரு வழியாக மத்திய நிதியமைச்சகம் பார்க்கிறது. மேலும் இந்த பட்ஜெட்டில் எந்தெந்த துறைக்கு அன்னிய முதலீட்டு அளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதை இப்போது பார்போம்.

பாதுகாப்பு துறை

பாதுகாப்பு துறை

மத்திய அரசு ஆட்சிக்கு வந்த முதலே பாதுகாப்பு துறையை மேம்படுத்த துரிதமாக செயல்பட்டு வருகிறது. இந்த வகையில் ரானுவ ஆயுதம் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு இந்தியாவை மையமாக்க திட்டமிட்டு நிதியமைச்சகம் இத்துறையில் சுமார் 49 சதவீதம் வரை அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளித்துள்ளது.

ஆயுள் காப்பீட்டு

ஆயுள் காப்பீட்டு

மேலும் நாட்டில் உற்பத்தியை அதிகரித்து அதிகப்பாடியான ஏற்றமதியை உருவாக்க மத்திய அரசு உற்பத்தி துறையின் அன்னிய முதலீட்டில் சில தளர்வுகளை செய்துள்ளது. இதன் முலம் அன்னிய நிறுவனங்கள் அல்லது பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவின் உற்பத்தி மற்றும் தயாரிப்பு நிறுவனங்களிள் அதிகளவில் முதலீடு செய்ய முடியும்.

உற்பத்தி துறை

உற்பத்தி துறை

மேலும் நாட்டில் உற்பத்தியை அதிகரித்து அதிகப்பாடியான ஏற்றமதியை உருவாக்க மத்திய அரசு உற்பத்தி துறையின் அன்னிய முதலீட்டில் சில தளர்வுகளை செய்துள்ளது. இதன் முலம் அன்னிய நிறுவனங்கள் அல்லது பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவின் உற்பத்தி மற்றும் தயாரிப்பு நிறுவனங்களிள் அதிகளவில் முதலீடு செய்ய முடியும்.

வரி.. வரி.. வரி...

வரி.. வரி.. வரி...

மேலும் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு மத்திய அரசு இறக்குமதி வரியை குறைத்துள்ளது. மேலும் சிகரெட் உட்பட புகையிலைப் பொருட்களின் பயன்பாட்டை குறைக்க அதன் மீதான வரி மிக கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக சிகரெடின் மீதான வாட் வரி 11% இருந்து 72% உயர்ந்துள்ளது.

 ஸ்மார்ட் சிட்டி

ஸ்மார்ட் சிட்டி

அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளை போலவே இந்தியாவில் ஸ்மார்ட் சிட்டியை அமைக்க நிதியமைச்சர் 7060 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளார். இதனால் அடுத்த சில வருடங்களில் சென்னை போன்ற முக்கிய நகரங்கள் எல்லாம் ஸ்மார்ட் சிட்டியாக மாற உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+