டெல்லி: ஜூலை 10ஆம் தேதி அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில், நாட்டின் முன்னேற்றத்திற்காக பல துறைகளில் அன்னிய முதலீட்டுக்கான அளவீட்டை அதிகரித்துள்ளார். இதில் முக்கியமாக பாதுகாப்பு துறையில் அன்னிய முதலீட்டை 26 சதவீதத்தில் இருந்து 49 சதவிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் தற்போது உள்ள நிலைமையில் நாட்டின் முன்னேற்றத்திற்கு அதிகப்படியான நிதி தேவை அதை விரைவில் பெற அன்னிய முதலீடு சிறந்த ஒரு வழியாக மத்திய நிதியமைச்சகம் பார்க்கிறது. மேலும் இந்த பட்ஜெட்டில் எந்தெந்த துறைக்கு அன்னிய முதலீட்டு அளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதை இப்போது பார்போம்.
பாதுகாப்பு துறை
மத்திய அரசு ஆட்சிக்கு வந்த முதலே பாதுகாப்பு துறையை மேம்படுத்த துரிதமாக செயல்பட்டு வருகிறது. இந்த வகையில் ரானுவ ஆயுதம் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு இந்தியாவை மையமாக்க திட்டமிட்டு நிதியமைச்சகம் இத்துறையில் சுமார் 49 சதவீதம் வரை அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளித்துள்ளது.
ஆயுள் காப்பீட்டு
மேலும் நாட்டில் உற்பத்தியை அதிகரித்து அதிகப்பாடியான ஏற்றமதியை உருவாக்க மத்திய அரசு உற்பத்தி துறையின் அன்னிய முதலீட்டில் சில தளர்வுகளை செய்துள்ளது. இதன் முலம் அன்னிய நிறுவனங்கள் அல்லது பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவின் உற்பத்தி மற்றும் தயாரிப்பு நிறுவனங்களிள் அதிகளவில் முதலீடு செய்ய முடியும்.
உற்பத்தி துறை
மேலும் நாட்டில் உற்பத்தியை அதிகரித்து அதிகப்பாடியான ஏற்றமதியை உருவாக்க மத்திய அரசு உற்பத்தி துறையின் அன்னிய முதலீட்டில் சில தளர்வுகளை செய்துள்ளது. இதன் முலம் அன்னிய நிறுவனங்கள் அல்லது பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவின் உற்பத்தி மற்றும் தயாரிப்பு நிறுவனங்களிள் அதிகளவில் முதலீடு செய்ய முடியும்.
வரி.. வரி.. வரி...
மேலும் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு மத்திய அரசு இறக்குமதி வரியை குறைத்துள்ளது. மேலும் சிகரெட் உட்பட புகையிலைப் பொருட்களின் பயன்பாட்டை குறைக்க அதன் மீதான வரி மிக கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக சிகரெடின் மீதான வாட் வரி 11% இருந்து 72% உயர்ந்துள்ளது.
ஸ்மார்ட் சிட்டி
அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளை போலவே இந்தியாவில் ஸ்மார்ட் சிட்டியை அமைக்க நிதியமைச்சர் 7060 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளார். இதனால் அடுத்த சில வருடங்களில் சென்னை போன்ற முக்கிய நகரங்கள் எல்லாம் ஸ்மார்ட் சிட்டியாக மாற உள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications