டெல்லி்: வல்லரசு நாடாக கருதப்படும் அமெரிக்கா, இந்திய ஆயுத படைகள் உடன் இருமுனை கூட்டுறவு வைத்துக்கொள்ள ஆசைபடுவதாக இந்நாட்டு ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

அது குறித்து பென்டகன் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில் "இந்திய ராணுவத்துடன் இணைந்து பணிபுரிவதில் அமெரிக்க ராணுவம் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளது, மேலும் இதற்கான பேச்சுவார்த்தையை இந்திய அரசுடன் செய்ய சரியான தருணத்திற்காக காத்துக்கொண்டு இருக்கிறோம்." என தெரிவித்தார்.
அமெரிக்க பாதுகாப்பு செயலாளரான சக் ஹேகல் கூறுகையில் இதுக்குறித்து இந்தியாவிடம் எந்த ஒரு பேச்சுவார்த்தையும் துவங்கவில்லை என தெரிவித்தார்.
அமெரிக்கா வளரும் நாடுகளுடன் இதுபோன்ற சிறு நடவடிக்கைகளுடன் ஒரு நாட்டிற்குள் சென்ற இந்நாட்டின் மொத்த ரகசியத்தை கொள்ளை அடித்து வருகிறது என விக்கிலிக்ஸ் ஒரு முறை தனது இணைதளத்தில் பதிவு செய்திருந்தது. இந்த இருமுனை கூட்டுறவில் மத்திய அரசு என்ன செய்யப்போகிறது என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
More From GoodReturns

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications