சென்னை: மத்திய அரசு நடப்பு பட்ஜெட்டில் சில வருடங்களுக்கு முன் பணப் பரிமாற்ற முறைகேடுகளைக் கருத்தில் கொண்டு நிறுத்தி வைத்திருந்த கிசான் விகாஸ் பத்திரங்களை மீண்டும் அறிமுகம் செய்துள்ளது. தற்போது தொடங்கப்பட்டுள்ள இதன் பலன்கள் முன்பிருந்ததைப் போலவே இருக்குமானால் இதனால் பெரும் பயன் எதுவும் இருக்காது. அதற்கான நான்கு காரணங்கள் என்ன என்பதை இப்போது பார்ப்போம்.
வரிச் சலுகைகள் இல்லை
அஞ்சலக தேசிய சேமிப்புப் பத்திரம் மற்றும் வைப்பு நிதி ஆகியவை வருமான வரிச்சட்டம் 80சி பிரிவின் கீழ் சலுகைகளை அளிக்கின்றன. கிசான் விகாஸ் பத்திரங்கள் நிறுத்தப்பட்டபோது அதில் எந்த வரிச்சலுகைகளும் இருந்ததில்லை. மேலும் அரசு தற்போது மறு அறிமுகம் செய்துள்ள இவற்றில் வரிச்சலுகைகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
பொது வைப்பு நிதியுடன் ஒப்பிட முடியாது.
வட்டி வருவாயில் வரிச்சலுகையுள்ள பொது வைப்பு நிதிகளைப் போலல்லாமல் கிசான் விகாஸ் பத்திர வட்டி வரிவிதிப்பிற்குட்பட்டது. இதனால் இது ஒரு சிறந்த முதலீட்டு வழிமுறையாக இருக்க முடியாது.
வட்டி விகிதம் வங்கிகளை விடக் குறைவு
வரிச்சலுகைகளற்ற மற்றும் வங்கிகளை விடக் குறைவான வட்டி தரும் கிசான் விகாஸ் பத்திரம் இதில் முதலீடு செய்ய குறைந்த ஆர்வத்தையே அளிக்கிறது. உண்மையில், அஞ்சலக சிறு சேமிப்புத் திட்டங்கள் அனைத்துமே குறைந்த வட்டியையே அளிக்கின்றன.
வங்கி வைப்புகள் பிரச்சனைகள் இல்லாதவை
வங்கி வைப்புகள் முதிர்வுத்தொகையை ஆன்லைனில் பெற்றுக்கொள்ள வசதி செய்து தருகின்றன. ஆனால் கிசான் விகாஸ் பத்திரங்களை ஒப்படைத்துப் பணம் பெறவும் வட்டியைப் பெறவும் ஒருவர் வங்கிக்கு நேரில் செல்ல வேண்டும்.
ம்ம்...பாவம் போஸ்ட் ஆபீசுங்க....
More From GoodReturns

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!



Click it and Unblock the Notifications