டெல்லி: ரூ50 லட்சம் லஞ்சம் வாங்கியதாக சிண்டிகேட் வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனருமான சுதீர் குமார் ஜெயினை சிபிஐ அதிரடியாக கைது செய்துள்ளது.

சில நிறுவனங்களுக்கு கடன் அளிப்பதற்காக ரூ.50 லட்சம் லஞ்சம் கேட்டதாக சிண்டிகேட் வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான சுதீர்குமார் ஜெயின் மீது புகார் கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பெங்களூர், போபால், மும்பை, டெல்லி ஆகிய நான்கு நகரங்களில் சுமார் 20 இடங்களில் சிபிஐ சோதனையிட்டது.
இந்த சோதனையின் போது லஞ்சப் பணம் ரூ50 லட்சத்தை சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும் பல சொத்து பத்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த புகாரின் அடிப்படையில் மேலும் 5 பேரையும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சிண்டிகேட் வங்கியில் கடந்த 8 ஆண்டுகளாக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக சுதீர்குமார் ஜெயின் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications