டெல்லி: ரூ50 லட்சம் லஞ்சம் வாங்கியதாக சிண்டிகேட் வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனருமான சுதீர் குமார் ஜெயினை சிபிஐ அதிரடியாக கைது செய்துள்ளது.

சில நிறுவனங்களுக்கு கடன் அளிப்பதற்காக ரூ.50 லட்சம் லஞ்சம் கேட்டதாக சிண்டிகேட் வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான சுதீர்குமார் ஜெயின் மீது புகார் கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பெங்களூர், போபால், மும்பை, டெல்லி ஆகிய நான்கு நகரங்களில் சுமார் 20 இடங்களில் சிபிஐ சோதனையிட்டது.
இந்த சோதனையின் போது லஞ்சப் பணம் ரூ50 லட்சத்தை சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும் பல சொத்து பத்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த புகாரின் அடிப்படையில் மேலும் 5 பேரையும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சிண்டிகேட் வங்கியில் கடந்த 8 ஆண்டுகளாக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக சுதீர்குமார் ஜெயின் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications