மும்பை: இனி வங்கி ஏடிஎம் உரிமையாளர்கள் பிற வங்கி நகர ஏடிஎம்களில் ஒரு மாதத்திற்கு இரண்டு முறை மட்டுமே உபயோகப்படுத்த முடியும். இத்திட்டம் வரைவில் வங்கியாளர்கள் அமல்படுத்த உள்ளதாகவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தற்போது ஒரு மாதத்திற்கு 5 முறை பயன்படுத்தலாம்.
இந்திய கிராமங்களில் மற்றும் டவுன் பகுதிகளில் சில வங்கிகள் இன்னும் ஏடிஎம் இல்லாமல் இருக்கிறது. இதனை களையும் வகையில் ரிசர்வ் வங்கி இந்தியாவில் அனைத்து வங்கி ஏடிஎம்களிலும் 5 முறை சேவையை அளிக்க வலியுறுத்தியது. ஆனால் வாங்கியாளர்கள் மற்றும் ரிசர்வ் வங்கியின்ருக்கும் இடையே மிகப்பெரிய வாக்குவாதம் துவங்கியது.
(Read: 4 fixed deposits with monthly interest income that retired individuals could invest)
வங்கியாளர்கள் தரப்பில்
ஏடிஎம் பயன்பாட்டுக் கட்டணம் தொடரந்து அதிகரித்து வருவாதல் இந்தியா முழுவதும் உள்ள ஏடிஎம்களில் இத்தகைய சேவையை அளிக்க முடியாது என தெரிவித்தனர்.
ரிசர்வ் வங்கி
ஆனால் ரிசர்வ் வங்கி பொருத்த வரை இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனும் வங்கி சேவை பெற வேண்டும் என்பதேயே குறிக்கோளாக கொண்டுள்ளது. இந்நிலையில் இந்த போச்சு வார்த்தையில் ஏடிஎம் பயன்பாட்டு முறையை குறைத்து கொண்டு சேவையை இந்தியா முழுவதும் அளிக்க வங்கியாளர்கள் முடிவு செய்தனர்.
கட்டண அதிகரிப்பு
எனவே வங்கியாளர்கள் பயன்பாட்டு முறையை குறைத்ததை அடுத்து அதற்கான கட்டணத்தை 15 ரூபாயில் இருந்து 20 ரூபாயாக உயர்த்த ரிசர்வ் வங்கியிடம் முறையிட்டுள்ளனர். ஆனால் கட்டணத்தை உயர்த்த ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கவில்லை.
குறைந்தபட்ச உயர்வு
வங்கியாளர்கள் பிற வங்கி ஏடிஎம் சேவைக்கு குறைந்தது 10 சதவீத கட்டண உயர்வை எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கிறது.
வாடிக்கையாளர் பார்வையில்
தற்போது நடைமுறையில் இருக்கும் திட்டத்தை வாடிக்கையாளர் பெரிதும் வரும்பிகிறார்கள். மேலும் கிராமங்களில் மக்கள் ஏடிஎம் சேவையை பெற வையிட் லேபில் ஏடிஎம்களை பயன்படுத்தாலாம் என தனியார் ஏடிஎம் அமைப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் வையிட் லேபில் ஏடிஎம் பயன்பாட்டு கட்டணத்தை அரசு நிர்ணம் செய்யக்கூடாது எனவும் இந்நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. (மக்கள் ரொம்ப பாவம் பாஸ்.. இருக்குற எல்லா காசையும் நீங்களே பிடுங்கிட்டா மக்கள் மாத செலவுக்கு என்ன செய்வாங்க??..)
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications