மும்பை: உலகளவில் 70 சதவீத இந்தியர்கள் அடுத்த 6 மாதங்களில் இந்திய நாட்டின் பொருளாதாரம் கண்டிப்பாக முன்னேறும் என நம்பிக்கையுடன் இருப்பதாக உலக ஆய்வு நிறுவனமான இப்சாஸ் தெரிவித்துள்ளது.

இந்நிறுவனம் "இப்சாஸ் எக்னாமிக் ஆஃப் தி வோல்டு" என்ற தலைப்பில் ஒரு ஆய்வை நடத்தியது. இதில் பொருளாதாக ரீதியில் இந்தியா கடந்த ஜூன் மாதத்தில் சுமார் 75 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில் உலகளவில் மிகுந்த நம்பிக்கையுடைய பொருளாதார நாடுகளில் இந்தியா 3வது இடத்தையும் பிடித்துள்ளது. இப்பட்டியலில் சவுதி அரேபியா முதல் இடத்திலும், ஜெர்மனி இரண்டாம் இடத்திலும் உள்ளது. முன்றாம் இடத்தை இந்தியா, சுவீடன் நாட்டுடன் பகிர்ந்துள்ளது குறிப்பிடதக்கது.
மேலும் 47 சதவீத இந்திய மக்கள் இந்திய பொருளாதாரத்தை விட மாநில அரசின் பொருளாதாரக நிலைமை இன்னும் சிறப்பாக உள்ளது என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications