மும்பை: உலகளவில் 70 சதவீத இந்தியர்கள் அடுத்த 6 மாதங்களில் இந்திய நாட்டின் பொருளாதாரம் கண்டிப்பாக முன்னேறும் என நம்பிக்கையுடன் இருப்பதாக உலக ஆய்வு நிறுவனமான இப்சாஸ் தெரிவித்துள்ளது.

இந்நிறுவனம் "இப்சாஸ் எக்னாமிக் ஆஃப் தி வோல்டு" என்ற தலைப்பில் ஒரு ஆய்வை நடத்தியது. இதில் பொருளாதாக ரீதியில் இந்தியா கடந்த ஜூன் மாதத்தில் சுமார் 75 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில் உலகளவில் மிகுந்த நம்பிக்கையுடைய பொருளாதார நாடுகளில் இந்தியா 3வது இடத்தையும் பிடித்துள்ளது. இப்பட்டியலில் சவுதி அரேபியா முதல் இடத்திலும், ஜெர்மனி இரண்டாம் இடத்திலும் உள்ளது. முன்றாம் இடத்தை இந்தியா, சுவீடன் நாட்டுடன் பகிர்ந்துள்ளது குறிப்பிடதக்கது.
மேலும் 47 சதவீத இந்திய மக்கள் இந்திய பொருளாதாரத்தை விட மாநில அரசின் பொருளாதாரக நிலைமை இன்னும் சிறப்பாக உள்ளது என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications