டெல்லி: இந்திய ரிசர்வ் வங்கிக்கு துணை கவர்னர் என்ற தகுதியில் புதிய தலைமை செயல் அதிகாரியாக ஒருவரை நியமிக்க வேண்டும் என இவ்வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் வலியுறுத்தி வருகிறார். இதுவரை இத்தகைய பதவி ரிசர்வ் வங்கியில் அமைப்பில் கிடையாது, ராஜன் கூறுவது போல் புதிய தலைமை செயல் அதிகாரியாக ஒருவரை நியமிக்க வேண்டும் என்றால் ரிசர்வ் வங்கி சட்ட அமைப்பில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என நிதியமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மத்திய நிதியமைச்சகத்தின், நிதி சேவைகள் செயலாளர் ஜி.எஸ். சாந்து இது குறித்து கூறுகையில், ரகுராம் ராஜனின் வேண்டுகோள் நாட்டில் பொருளாதாரம் இருக்கும் நிலையில் முக்கியமான ஒன்று என்றாலும், இதுகுறித்து ஆலோசனை முக்கியமானது.
மேலும் புதிய தலைமை செயல் அதிகாரிக்கான பொறுப்புகளை யாவை என்பதை வகுக்க வேண்டும். இதுமட்டும் அல்லாமல் இந்திய பொருளாதாரத்தில் பல கட்டங்களில் அவருக்கான உரிமைகள் யாவை என்பதையும் கண்டறிய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த புதிய பதவிக்காக ரிசர்வ் வங்கியின் சட்ட திட்டங்களை மாற்றி அமைக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். மேலும் இதை தான் ஆதரிப்பதாகவும் தெரிவித்தார்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications