மும்பை: இந்தியாவிலிருந்து அதிகளவில் மருந்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களில் ரான்பாக்ஸி நிறுவனம் முக்கிய பங்கு வகித்தது, ஆனால் சில மாதங்களுக்கு முன்னர் இந்நிறுவன தயாரிப்புகளுக்கு அமெரிக்காவில் முழுமையாக தடை விதிக்கப்பட்டது. இதனால் இந்நிறுவனத்தின் மொத்த வர்த்தகமும் முழ்கியது.

அமெரிக்காவில் மருந்து விநியோகம் மற்றும் ஏற்றுமதி விதிமீறலுக்காக இந்நிறுவனம் தற்போது 240 கோடி ரூபாய் செலுத்த வோண்டும் என அமெரிக்க அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த ஜனவரி மாதம் இந்நிறுவனத்தின் பஞ்சாப்பில் தயாரிக்கப்படும் அனைத்து பொருட்களுக்கும் அமெரிக்க அரசு தடைவிதித்தது.
அத்துடன் ரான்பாக்ஸியின் மேலும் 3 தயரிப்புகள் அமெரிக்க உற்பத்தி தரத்தின் விதிகளுக்கு உட்பட்டதாக இல்லை எனவும் அறிவித்துள்ளது.
இந்த பிரச்சனைகளுக்கு பின்பு இந்நிறுவனத்தை முழுமையாக இந்தியாவின் பெரும் பணக்காரர்களின் ஒருவரான சன்பார்மா நிறுவனத்தின் திலிப் சங்கவி 4 பில்லியன் டாலருக்கு கைப்பற்றினார்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications