டெல்லி: மத்திய நிதி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி திடீரென திங்கட்கிழமை மாலையில் தலைநகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த சில மாதங்களாக அவரின் உடல் நலமில்லாத காரணத்தால், டெல்லியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் ஒரு சிறு அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அறுவை சிகிச்சை எவ்வகையானது என்பதை பற்றி மருத்துவமனை தெரிவிக்கவில்லை.
கடந்த ஜூலை 10ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அவர் பட்ஜெட் தாக்கலின் நீண்ட உரையில் களைப்பான நிதியமைச்சர் இருக்கையில் அமர்ந்து மீதமுள்ள பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதை பிற அரசியல் தலைவர்களும் ஆதரித்தனர்.
இந்நிலையிலும் அவர் கடந்த வாரம் நாட்டின் மொத்த உற்பத்தி விகிதம் 5.7 சதவீதம் எட்டியதை பெருமையுடன் தெரிவித்தார். இதுமட்டும் அல்லாமல் பிற அடுத்த நிதியாண்டுகளில் இந்த சதவீதம் தொடர்ந்து உச்சத்தை தொடும் எனவும் அறிவித்தார்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications