டெல்லி: மத்திய நிதி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி திடீரென திங்கட்கிழமை மாலையில் தலைநகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த சில மாதங்களாக அவரின் உடல் நலமில்லாத காரணத்தால், டெல்லியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் ஒரு சிறு அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அறுவை சிகிச்சை எவ்வகையானது என்பதை பற்றி மருத்துவமனை தெரிவிக்கவில்லை.
கடந்த ஜூலை 10ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அவர் பட்ஜெட் தாக்கலின் நீண்ட உரையில் களைப்பான நிதியமைச்சர் இருக்கையில் அமர்ந்து மீதமுள்ள பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதை பிற அரசியல் தலைவர்களும் ஆதரித்தனர்.
இந்நிலையிலும் அவர் கடந்த வாரம் நாட்டின் மொத்த உற்பத்தி விகிதம் 5.7 சதவீதம் எட்டியதை பெருமையுடன் தெரிவித்தார். இதுமட்டும் அல்லாமல் பிற அடுத்த நிதியாண்டுகளில் இந்த சதவீதம் தொடர்ந்து உச்சத்தை தொடும் எனவும் அறிவித்தார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications