டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி (DA) உயர்விற்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் மத்திய அரசு நிறுவனங்களில் பணியுரியும் 30 லட்ச பணியாளர்கள் மற்றும் 50 லட்ச ஒய்வூதியம் பெறுபவர்கள் நன்மை அடைவர்.

இந்த உயர்வின் மூலம், பணியாளர்களின் அடிப்படை ஊதியத்தல் அகவிலைப்படி சுமார் 107 சதவீதம் அதிகரித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இன்று நாடாளுமன்றில் 7 சதவீத அகவிலைப்படி உயர்விற்கு ஒப்புதலை வழங்கியது, மேலும் இந்த உயர்வு வரும் ஜூலை 1ஆம் தேதி அமல்படுத்தப்படும் எனவும் தெரவிக்கப்பட்டது.
மத்திய அரசு, 6 மத்திய சம்பளம் ஆணையத்தின் பரிந்துறைப்படி 7 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தியதால் கருவூலத்தில் அகவிலைப்படிக்காக 7,691 கோடி ரூபாயும், அகவிலை நிவாரணத்திற்காக 5,127 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications