டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி (DA) உயர்விற்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் மத்திய அரசு நிறுவனங்களில் பணியுரியும் 30 லட்ச பணியாளர்கள் மற்றும் 50 லட்ச ஒய்வூதியம் பெறுபவர்கள் நன்மை அடைவர்.

இந்த உயர்வின் மூலம், பணியாளர்களின் அடிப்படை ஊதியத்தல் அகவிலைப்படி சுமார் 107 சதவீதம் அதிகரித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இன்று நாடாளுமன்றில் 7 சதவீத அகவிலைப்படி உயர்விற்கு ஒப்புதலை வழங்கியது, மேலும் இந்த உயர்வு வரும் ஜூலை 1ஆம் தேதி அமல்படுத்தப்படும் எனவும் தெரவிக்கப்பட்டது.
மத்திய அரசு, 6 மத்திய சம்பளம் ஆணையத்தின் பரிந்துறைப்படி 7 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தியதால் கருவூலத்தில் அகவிலைப்படிக்காக 7,691 கோடி ரூபாயும், அகவிலை நிவாரணத்திற்காக 5,127 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications