டெல்லி: சுனில் மிட்டல் தலைமை வகிக்கும் பார்தி எர்டெல் நிறுவனம் சுமார் 6 ஆப்பிரிக்கா நாடுகளில் உள்ள 3,500 மொபைல் டவர்களை செலவு குறைப்பு காரணமாக ஈட்டன் டவர்ஸ் நிறுவனத்திற்கு குத்தகை விடுத்துள்ளது இந்நிறுவனம்.
இந்த குத்தகை ஒப்பந்தக் காலம் 10 வருடம் ஆகும், இக்காலக்கெடும் முடிந்த பின் டவர்கள் அனைத்தும் ஏர்டெல் நிறுவனம் கைபற்றும் என பார்தி ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் இரு நிறுவனங்களும் இந்த ஒப்பந்தத்திற்கான மதிப்பை வெளியிட மறுத்துவிட்டது. மேலும் இந்த ஒப்பந்த அப்பிரிக்க நாட்டின் தொலைதொடர்பு துறை ஒப்புதல் அளித்துள்ளது.
ஜூலை மாதம் இதே ஏர்டெல் நிறுவனம் சுமார் 3,100 மொபைல் டவர்களை ஹிலியோஸ் டவர்ஸ் நிறுவனத்திற்கு விற்பதாக அறிவித்தது குறிப்பிடதக்கது.
இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களை கொண்டது ஏர்டெல் நிறுவனம் தான். இந்நிறுவனம் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகின் பல நாடுகளில் தொலைதொடர்பு சேவையை அளித்து வருகிறது.
மும்பை பங்கு சந்தையில் இன்று இந்நிறுவன பங்குகள் சுமார் 0.66 சதவீதம் உயர்ந்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications