மும்பை: இந்திய பொதுத்துறை வங்கிகள் பிரதமரின் ஜன தண் யோஜ்னா திட்டத்தின் கீழ் சுமார் 5 கோடி வங்கி கணக்குள் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசிற்கு சுமார் 3,500 வைப்பு நிதியாக கிடைத்துள்ளது என மத்திய நிதியமைச்சகத்தின், நிதி சேவை செயலாளர் ஜி.எஸ்.சாந்து தெரிவித்தார்.
சராசரியாக ஒரு கணக்கிற்கு 800-900 ரூபாய் என்ற வீதத்தில் மத்திய அரசிற்கு 3,500 கோடி ரூபாய் வைப்பு தொகையாக கிடைத்துள்ளது.

மேலும் இந்த கணக்குகள் அனைத்தும் ஆதார் திட்டத்திற்கு இணைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். ஜன் தன் யோஜனா திட்டம் பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 28ஆம் தேதி துவங்கி வைத்தார்.
இத்திட்ட துவக்க நாளில் மட்டும் சுமார் 1.5 கோடி வங்கிகணக்குள் துவங்கப்பட்டது. மேலும் இத்திட்டத்தின் படி அடுத்த வருடம் குடியரசு நாள் முன் 7.5 கோடி வங்கி கணக்குகள் திறக்கப்பட வேண்டும் என்பதே இலக்கு. இந்நிலையில் தற்போது 5 கோடி வங்கி கணக்குகள் திறக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் சிறப்பு சிலவற்றை இங்கு பார்போம். இத்திட்டத்தின் வங்கி கணக்கை திறக்கும் நபர்களுக்கு 5,000 வரை ஓவர் டிராப்ட் செய்யும் வசதி உண்டு, மேலும் 1 லட்சம் ரூபாய் வரையிலான விபத்துக்கான காப்பீடு கிடைக்கும். இதுமட்டும் அல்லாலமல் இத்திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு திறக்கப்படும் அனைத்து வாடிக்கையாளர்களின் டெபிட் கார்டுகளுக்கு ரூபா மூலம் இணைக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications