ஹைதெராபாத்: உலகில் காஃபி பிரியர்களின் சொர்க்கமாக கருதப்படும் ஸ்டார்பக்ஸ் நிறுவனம் இந்தியாவில் துவங்கி 2 வருடங்கள் ஆன நிலையில், தென் இந்தியாவில் தனது வர்த்தகத்தை பெருக்க கடந்த நவம்பர் மாதம் பெங்களுரூரில் புதிய கிளையை துவங்கியது.
இதன் வெற்றியை தொடர்ந்து இந்நிறுவனம் ஹைதெராபாத்தில் புதிய கிளையை துவங்கி தென்இந்தியாவில் தனது வர்த்தகத்தை விரிவு செய்துள்ளது.
டாடாவுடன் கூட்டு
ஸ்டார்பக்ஸ் நிறுவனம் இந்தியாவில் டாடா நிறுவனத்துடன் இணைந்து 50:50 என்ற பங்கு வீதத்தில் இந்தியாவில் தனத வர்த்தகத்து துவங்கியது. இதன் முதல் 2 வருடத்தில் இக்கூட்டணி டெல்லி, நொய்டா, கூர்கான் பகுதிகளில் கிளைகளை துவங்கியது.
தென் இந்தியா
இந்திய மக்களிடையே இந்நிறுவனத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இதன் மூலம் இரண்டு வருடம் கழித்து தென் இந்தியாவின் பக்கம் தனது வர்த்தகத்தை விரிவு செய்ய நினைத்த ஸ்டார்பக்ஸ் அதிக மென்பொருள் பணியாளர்கள் மற்றும் பணப்புழக்கம் அதிகம் இருக்கும் ஆரம்பர நகரமான பெங்ளுரூவை தேர்ந்தெடுத்தது. கோரமங்களாவில் தனது கிளையை துவங்கியது.
ஹைதெராபாத்தில் 58வது கிளை
இந்நிறுவனம் தற்போது 58வது கிளையை ஹைதெராபாத்தில் துவங்கியுள்ளது. மேலும் இந்தியாவில் ஸ்டார்பக்ஸ் நிறுவனம் சுமார் 6 நகரங்களில் உள்ளது.
ஃப்ரீ வை-பை
மேலும் இக்கிளை நீண்ட கால வளர்ச்சி நோக்குடனே நிறுவப்பட்டுள்ளது என டாடா ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் சீஇஓவான் அவானி தெரிவித்தார். மேலும் வாடிக்கையாளர்களை கவர் இக்கிளையில் அதிவேக இண்டர்நெட் வை-பை அமைத்துள்ளது.
More From GoodReturns

துபாயில் சிக்கிதவித்த பிவி.சிந்து, இந்திய திரும்பினார்.. "3 நாட்கள்" பெங்களூரில் இறங்கியதும் செய்த விஷயம்..!!

வெறிச்சோடி போன பெங்களூரு விமான நிலையம்.. 42 விமானங்கள் ரத்து..!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!



Click it and Unblock the Notifications