டெல்லி: பிரதமர் மோடி அவர்களின் மேக் இன் இந்தியா திட்டத்தின் படி இந்தியாவில் உற்பத்திக்கான சாத்தியகூறுகள் அதிகரிக்க பாதுகாப்புத் துறையில் சுமார் 19 திட்டங்களுக்கு மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதில் புஞ்ச் லாய்ட் மற்றும் பாரத் போர்ஜே நிறுவனத்தின் திட்டங்கள் பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்தது குறிப்பிடதக்கது.
புதிய மத்திய அரசு பொறுப்பேற்ற உடன் பல எதிர்ப்புகளையும் எதிர்த்து பாதுகாப்புத் துறையில் 49 சதவீத அன்னிய முதலீட்டுக்கு ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் நாட்டில் பல பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியவில் முதலீடு செய்ய காத்துக்கொண்டு இருக்கிறது.
மத்திய அரசு ஒப்புதல்
பாதுகாப்புத் துறையில் அன்னிய முதலீட்டுக்கு ஒப்புதல் அளித்த சில மாதங்களில் இந்திய நிறுவனங்கள் ஆர்வமுடன் திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் ஒப்புதல் அளித்தது. மத்திய அரசு இன்று மட்டும் பாதுகாப்புத்துறையில் தொழில் துவங்க விண்ணப்பித்த 19 நிறுவன அறிக்கைகளை ஒப்புதல் அளித்தது.
19 திட்டங்கள்
ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் டெக்னாலஜிஸ், பாரத் போர்ஜே, மஹிந்திரா டெலிபோனிக் இண்டிகிரேடெட் சிஸ்டம்ஸ், புஞ்ச் லாய்ட் இண்டஸ்டீரிஸ் லிமிடெட், மஹிந்திரா ஏரோ ஸ்டக்சர், டாடா அட்வான்ஸ் மினரல்ஸ் போன்ற 19 நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
நிலுவையில் 14 நிறுவனங்கள்
14 நிறுவனங்களின் தயாரிப்புகள் பாதுகாப்புத் துறையால் ஒப்புதல் பெறாத நிலையில் இந்நிறுவனங்களுக்கான உரிமம் வழங்குவதை தற்காலிகமாக தவிர்த்துள்ளது மத்திய அரசு.
உற்பத்தியில் மந்த நிலை
சில மாதங்களுக்கு முன்பு இத்துறையில் ஒரு நிறுவனத்தை துவங்க வேண்டும் என்றால் இந்தியா நிறுவனம் மட்டுமே முதலீடு செய்யும் நிலையில் இருந்தது. இதனால் அன்னிய நிறுவனங்களின் பண உதவி மற்றுந் தொழிற்நுட்ப உதவி இல்லாமல் இத்துறை நிறுவனங்கள் உற்பத்தியிலும், வருவாய் பெருவதிலும் பன்தங்கியே இருந்தது.
அன்னிய முதலீடு
மத்திய அரசு இத்துறையில் உற்பத்தியை பெருக்கவும், ஆயுதங்களை ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டு இத்துறையில் 49 சதவீதம் அளவிற்கு அன்னிய முதலீட்டுக்கு ஒப்புதல் அளித்தது. இதனால், இந்தியா நிறுவனங்கள் இத்துறையில் வெறும் 51 சதவீத பங்கு வைத்திருந்தால் மட்டுமே போதுமானது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications