அன்னிய இருப்புகள் 5 மாத சரிவில் இருந்து மீண்டது!!
மும்பை: 5 மாத தொடர் சரிவிற்கு பிறகு இந்திய அன்னிய செலவானி இருப்பு அக்டோபர் 10ஆம் தேதி 1.310 பில்லியன் டாலர் உயர்ந்துள்ளது. இதன் மூலம் ரிசர்வ் வங்கியில் இருப்பின் அளவு 312.737 பில்லியன் டாலராக உயர்துள்ளது.
மேலும் ரிசர்வ் வங்கி இருப்பின் உயர்வு குறித்த எந்த விதமான காரணங்களையும் தெரிவிக்கிவில்லை, ஆனால் சில நிதிபரிமாற்ற நிறுவனங்கள் ரிசர்வ் வங்கி வெளிச் சந்தைகளில் இருந்து அதிகப்படியான டாலரை பெற்றுள்ளது என்று கூறுகிறது.
இதற்கு முன் கடந்த 5 வருடத்தில் 7.2 பில்லியன் டாலர் அன்னிய இருப்புகள் குறைந்தது குறிப்பிடதக்கது.

More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications