அன்னிய இருப்புகள் 5 மாத சரிவில் இருந்து மீண்டது!!
மும்பை: 5 மாத தொடர் சரிவிற்கு பிறகு இந்திய அன்னிய செலவானி இருப்பு அக்டோபர் 10ஆம் தேதி 1.310 பில்லியன் டாலர் உயர்ந்துள்ளது. இதன் மூலம் ரிசர்வ் வங்கியில் இருப்பின் அளவு 312.737 பில்லியன் டாலராக உயர்துள்ளது.
மேலும் ரிசர்வ் வங்கி இருப்பின் உயர்வு குறித்த எந்த விதமான காரணங்களையும் தெரிவிக்கிவில்லை, ஆனால் சில நிதிபரிமாற்ற நிறுவனங்கள் ரிசர்வ் வங்கி வெளிச் சந்தைகளில் இருந்து அதிகப்படியான டாலரை பெற்றுள்ளது என்று கூறுகிறது.
இதற்கு முன் கடந்த 5 வருடத்தில் 7.2 பில்லியன் டாலர் அன்னிய இருப்புகள் குறைந்தது குறிப்பிடதக்கது.

More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications