டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி அறிவித்தப்படி 7.5 கோடி வங்கி கணக்கு திறக்கும் ஜன் தன் யோஜனா திட்டத்தின் படி இன்றைய தினம் வரை 6.02 கோடி வங்கி கணக்கு திறக்கப்பட்டுள்ளது.
இந்திய மக்கள் அனைவருக்கும் வங்கி சேவை அளிக்கும் வண்ணம், பொதுத்துறை வங்கிகளின் மூலம் மக்களுக்கு பயன்படும் வகையில் சுமார் 7.5 கோடி வங்கி கணக்குகளை திறக்க வேண்டும் என்று பிரதமர் சுதந்திர தினத்தன்று பேசினார்.
முதல் நாளிலேயே அதிரடி...
மேலும் மோடியின் அறிவுறைகளின் படி, ஜன் தன் யோஜனா திட்டத்தின் மூலம் இந்திய பொதுத்துறை வங்கிகள் முதல் நாளிலேயே சுமார் 1.5 கோடி வங்கி கணக்குகள் திறக்கப்பட்டது. மேலும் இத்திட்டத்தில் 7.5 கோடி வங்கிகணக்குள் துவங்குவதற்கு ஜனவரி 26ஆம் தேதி தான் கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடதக்கது.
ஆதார் எண்
மேலும் இத்திட்டத்தின் அடுத்த கட்டமாக திறக்கப்பட்ட வங்கி கணக்கு அனைத்திலும் ஆதார் எண் இணைக்கப்பட வேண்டும் என நிதியமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. இதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சிலிண்டர் மானியம்..
தற்போது ஜன் தன் யோஜனா திட்டத்தின் மூலம் வங்கி கணக்கு திறந்திருக்கும் அனைவருக்கும் இக்கணக்கில் மத்திய அரசு வழங்கும் சிலிண்டருக்கான மாணியம் இணைக்கப்படும் என நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
ரூபே
மேலும் இத்திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு துவங்கும் நபர்கள் அனைவருக்கும் மத்திய அரசு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட பேமெண்ட் திட்டமான ரூபே சேவை இணைத்த டெபிட் கார்டு வழங்கப்பட உள்ளது. பொதுவாக உலக நாடகள் பொரும் பகுதியினர் அமெரிக்காவில் விசா மற்றும் மாஸ்டார்கார்டு போன்ற பேமெண்ட் கேட்வே மட்டுமே நம்பியுள்ளது. இதன் ஆதிக்கத்தை குறைகவே மத்திய அரசு இத்திட்டத்தை துவங்கி மக்கள் மத்தியில் புழக்கத்திற்காக விட்டுள்ளது மத்திய அரசு.
விபத்து காப்பீடு
மேலும் இத்திட்டத்தில் இருக்கும் அனைவருக்கும் 1 இலட்சம் ரூபாய் மதிப்பிலான விபத்து காப்பீடு அளிக்கப்படுகிறது.
அதிகப்பற்று
மேலும் இக்கணக்கு துவங்கி ஆறு மாதத்திற்கு பிறகு கணக்காளர்கள் 5000 ரூபாய் அளவு அதிகப்பற்று overdraft எடுத்துக்கொள்ளலாம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications