டெல்லி: இந்தியாவின் மிகப்பெரிய இரு வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகாரப் நிறுவனத்தின் அக்டோபர் மாத விற்பனை 8.75 சரிந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இக்காலகட்டத்தில் இந்நிறுவனம் 575,056 வாகனங்களை மட்டுமே விற்றுள்ளது குறிப்பிடதக்கது.
கடந்த நிதியாண்டின் இதேகாலகட்டத்தில் இந்நிறுவனம் 625,420 வாகனங்களை விற்றது குறிப்பிடதக்கது. மேலும் இந்த விழாகலத்தில் மட்டும் சுமார் 10 இலட்சம் இரு சக்கர வாகனங்கள் இந்நிறுவனம் விற்கப்பட்டுள்ளது.
பண்டிகை காலம்
செப்டம்பர் 25ஆம் தேதி துவங்கி அக்டோபர் 31 தேதி வரையிலான காலகட்டங்களில் (37 நாட்கள்) இந்நிறுவனம் 10 இலட்சம் வாகனங்களை விற்றுள்ளது குறிப்பிடதக்கது.
புது வரவு
இந்நிறுவனத்தின் புது வரவான ZMR, ஸ்பெலன்டர் ஐஸ்மார்ட், ஸ்பெலன்டர் ஃபுரோ கிளாசிக் மற்றும் பேஷன் ஆகிய வாகனங்களின் விற்பனை சிறப்பாக இருந்ததாவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான்
மேலும் அக்டோபர் மாதம் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ராஜஸ்தானில் நீம்ரானா பகுதியில் புதிய தொழிற்சாலையில் தனது உற்பத்தியை துவங்கியது.
ரூ.5,000 கோடி மூதலீடு
இந்நிறுவனம் கொலம்பியா மற்றும் பங்களாதேஷ் பகுதியில் புதிய தொழிற்சாலையை துவங்க 5000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் இந்தியாவில் குஜராத் மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் புதிய தொழிற்சாலையை நிறுவ திட்டமிட்டுள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்

சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களே உஷார்.. இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..! #NRI



Click it and Unblock the Notifications