கரூர்: பழனி - பொள்ளாச்சி இடையேயான ரயில்பாதையில் பணிகள் முடிக்கப்பட்டு விட்டாதால் 3-மாதத்திற்குள் ரயில் சேவை தொடக்கப்படும் என்று கரூரில் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ராகேஷ் மிஸ்ரா தெரிவித்தார்.

கரூர் ரயில் நிலையத்திற்கு ராகேஷ் மிஸ்ரா வருகை தந்தார். அவருடன் ரயில்வே துறை அதிகாரிகளும் ரயில் நிலையத்தை ஆய்வு செய்னர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நேற்று பாலக்காடு கோட்டத்தை ஆய்வு மேற்கொண்டதாகவும் இதனையடுத்து இன்று சேலம் கோட்டத்திற்குட்பட்ட ஈரோடு, கரூர், திருச்சி ரயில் நிலையங்களை ஆய்வு செய்ததாகவும் தெரிவித்தார்.

மேலும், பழனி - பொள்ளாச்சி இடையேயான ரயில்பாதையில் பணிகள் முடிந்து விட்டதால், 3 மாத்திற்குள் ரயில் சேவை தொடங்கப்படும், பொள்ளாச்சி - பாலக்காடு, பொள்ளாச்சி - போதனூர் ரயில் பாதைகளுக்கு இந்த ஆண்டு நிதி ஒதுக்கப்பட்டவுடன் விரைந்து பணிகள் முடிக்கப்படும் என்றார்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications