சென்னை: தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகள் தொடங்கும் திட்டம் எதுவும் தற்போது இல்லை எனத் தெரிவித்துள்ளார் மத்திய அமைச்சர் அனந்த் கீதே.
நேற்று சென்னை மீனம்பாக்கம் விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார் மத்திய கனரக தொழில்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் அமைச்சர் அனந்த் கீதே. அப்போது அவர் கூறியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடியின் இந்தியாவில் தயாரிப்போம் (மேக் இன் இந்தியா) திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த மத்திய கனரக தொழில் துறை மிகுந்த அக்கறை எடுத்து செய்து வருகிறது.
நாடு முழுவதும் உள்ள கனரக தொழிற்சாலைகளில் உற்பத்தி திறனை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். தமிழகத்தில் திருச்சியில் பெல் தொழிற்சாலை உள்ளது.
அதுபோன்ற புதிய தொழிற்சாலைகள் தமிழகத்தில் தொடங்கும் திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை. மராட்டியத்தில் உள்ள பெல் தொழிற்சாலையை புதிதாக விரிவுபடுத்துவதற்கான திட்டம் உள்ளது" என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

கேரள சம்மர் பம்பர் லாட்டரி BR-108 முடிவுகள் ரூ.10 கோடி ஜாக்பாட் யாருக்கு?

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications