சென்னை: தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகள் தொடங்கும் திட்டம் எதுவும் தற்போது இல்லை எனத் தெரிவித்துள்ளார் மத்திய அமைச்சர் அனந்த் கீதே.
நேற்று சென்னை மீனம்பாக்கம் விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார் மத்திய கனரக தொழில்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் அமைச்சர் அனந்த் கீதே. அப்போது அவர் கூறியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடியின் இந்தியாவில் தயாரிப்போம் (மேக் இன் இந்தியா) திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த மத்திய கனரக தொழில் துறை மிகுந்த அக்கறை எடுத்து செய்து வருகிறது.
நாடு முழுவதும் உள்ள கனரக தொழிற்சாலைகளில் உற்பத்தி திறனை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். தமிழகத்தில் திருச்சியில் பெல் தொழிற்சாலை உள்ளது.
அதுபோன்ற புதிய தொழிற்சாலைகள் தமிழகத்தில் தொடங்கும் திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை. மராட்டியத்தில் உள்ள பெல் தொழிற்சாலையை புதிதாக விரிவுபடுத்துவதற்கான திட்டம் உள்ளது" என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications