ரூ.100 கோடி அபராத தொகையை செலுத்தியது டி.எல்.எஃப்!!
டெல்லி: இந்தியாவின் முன்னணி கட்டுமான மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனமான டி.எல்.எஃப் நிறுவனம் கூர்கான் பகுதியில் முறைகேடாக விட்டு மனைகளை ஒப்பந்தம் செய்ததால் உச்ச நீதிமன்றம் இந்நிறுவனத்திற்கு சுமார் 630 கோடி அபராதம் விதித்தது. இதனை ஏற்று இந்நிறுவனம் வியாழக்கிழமை 100 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்தியுள்ளது.

இவ்வழக்கின் விசாரனை நாளை நடுவன் நீதிமன்றத்தில் ஜஸ்டீஸ் அனில் ஆர். தேவ் தலைமையில் நடக்கிறது. இவ்விசாரணையின் போது 100 கோடி ரூபாய்க்கான காசோலையை உயர் ஆலோசகர் ஹரிஷ் ஸ்லேவ் அளிப்பார்.
இதுவரை இந்நிறுவனம் சுமார் 150 கோடி ரூபாய் நீதிமன்றத்தில் செலுத்தியுள்ளது.
தமிழ் குட்ரிட்டன்ஸ் பேஸ்புக் பக்கத்தில் இணைந்திடுங்கள்!!
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications