டெல்லி: இந்திய மற்றும் சீன நிறுவனங்கள் இடையே நேற்று 2.5 பில்லியன் டாலர் அளவு முதலீடு திட்டங்கள் கொண்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. புதன்கிழமை டெல்லியில் நடந்த ஒரு கூட்டத்தில் சீனாவை சேர்ந்த முக்கிய தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் வந்திருந்தனர், இக்கூட்டத்தில் இந்திய நிறுவனங்கள் சீனா பல ஒப்பந்தங்கள் செய்திருந்தது.
ஜியா போவாலாங்
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஜேஜியாங் மாகானத்தின் மக்கள் காங்கிரஸின் தலைவர் ஜியா போவாலாங் கூறுகையில் "இப்பயணத்தில் இந்தியா நிறுவனங்களுடன் சீன நிறுவனங்கள் சுமார் 2.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்களை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளோம்" என்று கூறினார்.
அருண் ஜேட்லி
மேலும் இக்கூட்டம் முடிந்த பின் சீனாவில் இருந்து வந்திருந்த சில உயர் அதிகாரிகள் மத்திய நிதி மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சரான் அருண் ஜேட்லி அவர்களை சந்தித்தனர்.
விருப்பம்
மேலும் ஜியா கூறுகையில் இந்தியாவுடன் நாங்கள் வியாபாரம் மட்டும் அல்லாமல் பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் சுற்றுலா அகிய அனைத்து துறையிலும் இணைந்து செயல்பட விருப்பமாக உள்ளோம் என அவர் கூறினார்.
வளரும் நாடுகள்
மேலும் உலக நாடுகளில் வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் இந்தியா மற்றும் சீனா முதன்மையாக உள்ளது. இந்நிலையில் இரு நாடுகளும் இணைவதன் மூலம் அசியாவின் பொருளாதாரம் உச்சத்திற்கு கொண்டு செல்லும் சக்தி இரு நாடுகள் மட்டும் தான் உள்ளது.
10 வருடங்கள்
அடுத்த 10 வருடங்களில் இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் சுமார் 2 டிரில்லியன் டாலர் வரை எட்டும் எனவும் சில கணிப்புகள் வெளிவந்துள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications