டெல்லி: மத்திய அரசு இன்று பொட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரியை அதிகரித்தது. இதன் படி பெட்ரோல் லீட்டருக்கு 2.25 ரூபாய் மற்றும் டீசல் லீட்டருக்கு 1 ரூபாய் என்ற வீதத்தில் வரி உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இந்த வரி உயர்வு சில்லறை விற்பனையில் பாதிப்பு இருக்காது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த மூன்று வாரத்தில் கலால் வரி இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது இதன் மூலம் சுமார் 4000 கோடி ரூபாய் மத்திய அரசு அதிகப்படியாக நிதி திரட்டியுள்ளது.
மேலும் உலக சந்கைகளில் கச்சா எண்ணெய்யின் விலை கடுமையாக குறைந்துள்ள நிலையில், இந்த வாய்ப்பை பயன்படுத்து புதிய பட்ஜெட்டுக்கு தேவைப்படும் 10,000 கோடி நிதி திரட்டும் இலக்கை அடைய முயற்சி செய்து வருகிறது.
மத்திய அரசு விதிக்கப்பட்ட புதிய வதிகளின் படி கலால் வரி பெட்ரோல் லீட்டருக்கு 3.85 ரூபாயில் இருந்து 6.10 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதேபோல் டீசலுக்கு 5.25 ரூபாயில் இருந்து 6.25 ரூபாயாக உயர்ந்துள்ளது.
More From GoodReturns

LPG வடிவில் வந்த முதல் ஷாக்.. அடுத்து பெட்ரோல் - டீசல்.. விலை உயர்வுக்கு உண்மையான காரணம் என்ன..?

பாகிஸ்தான் எடுத்த திடீர் முடிவு.. பள்ளி, கல்லூரிகள் மூடல்.. அரசு ஊழியர்களுக்கு Work From Home..!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications