டெல்லி: மத்திய அரசு இன்று பொட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரியை அதிகரித்தது. இதன் படி பெட்ரோல் லீட்டருக்கு 2.25 ரூபாய் மற்றும் டீசல் லீட்டருக்கு 1 ரூபாய் என்ற வீதத்தில் வரி உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இந்த வரி உயர்வு சில்லறை விற்பனையில் பாதிப்பு இருக்காது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த மூன்று வாரத்தில் கலால் வரி இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது இதன் மூலம் சுமார் 4000 கோடி ரூபாய் மத்திய அரசு அதிகப்படியாக நிதி திரட்டியுள்ளது.
மேலும் உலக சந்கைகளில் கச்சா எண்ணெய்யின் விலை கடுமையாக குறைந்துள்ள நிலையில், இந்த வாய்ப்பை பயன்படுத்து புதிய பட்ஜெட்டுக்கு தேவைப்படும் 10,000 கோடி நிதி திரட்டும் இலக்கை அடைய முயற்சி செய்து வருகிறது.
மத்திய அரசு விதிக்கப்பட்ட புதிய வதிகளின் படி கலால் வரி பெட்ரோல் லீட்டருக்கு 3.85 ரூபாயில் இருந்து 6.10 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதேபோல் டீசலுக்கு 5.25 ரூபாயில் இருந்து 6.25 ரூபாயாக உயர்ந்துள்ளது.
More From GoodReturns

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

நிர்மலா சீதாராமன் எடுத்த 10 ரூபாய் முடிவு.. அடுத்தடுத்து சிக்கல் காத்திருக்கு.. என்னதான் தீர்வு?

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!

அதிகரிக்கும் பெட்ரோல் தட்டுப்பாடு: இலவச பேருந்துகளை அறிவித்த நாடு!! நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை!!

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?



Click it and Unblock the Notifications