2015ஆம் ஆண்டில் பணியாளர்களின் சம்பளம் 11% உயரும்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்திய நிறுவனங்களில் பணியாளர்களின் சம்பளம் 2015ஆம் ஆண்டில் சுமார் 11 சதவீதம் வரை அதிகரிக்கும் என மெர்சர் நிறுவனம் தனது 2014ஆம் ஆண்டு அறிக்கை தெரிவித்துள்ளது. மெர்சர் நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு இந்தியா ஆல் இண்டஸ்டீரிஸ் டோட்டல் ரெமுனரேஷன் சர்வே என்ற தலைப்பில் ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டது, இதில் பணியாளர்களின் சம்பளம் உயர்வு பற்றிய முக்கிய கருத்துகளை குறிப்பிட்டு இருந்தது இந்நிறுவனம்.

2015ஆம் ஆண்டில் பணியாளர்களின் சம்பளம் 11% உயரும்!!

கடந்த வருடம் நடத்திய ஆய்வில் 2014ஆம் ஆண்டுக்கான சம்பள உயர்வை 10.4 சதவீதமாக இருந்தது, ஆனால் இவ்வருடம் இதன் அளவு 11 சதவீதமாக இருக்கும் என இந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இதில் மருத்து துறை மற்றும் மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் பணியாளர்களுக்கு சம்பள உயர்வு அதிகப்படியாக 12 சதவீதமாகவும், குறைந்த பட்சமாக 10 சதவீதமாகவும் இருக்கும் என தெரிகிறது.

அதேபோல் நுகர்வோர் பொருட்கள் துறை 11 சதவீதமும், கெமிக்கல் துறையில் 10.8 சதவீதமாகவும், ஆட்டோமொபைல் துறையில் 10.1 சதவீதமாகவும் இருக்கும் என இந்நிறுவனம் தனது ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது.

மேலும் நாட்டில் சிறந்த வர்த்தகத்திற்கான சாத்தியகூறுகள் மிகவும் சிறப்பாக இருப்பதால் அனைத்து துறைகளிலும் சம்பளங்களின் உயர்வு சிறப்பாக இருக்கும் என மெர்சர் நிறுவனத்தின் தகவல் தீர்வு பரிவின் தலைவர் சாந்தி நரேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Salaries may rise by 11% in 2015: Survey

Salaries across industries are expected to increase by 11 per cent, according to Mercer's 2014 India All Industries Total Remuneration Survey.
Story first published: Friday, December 12, 2014, 15:39 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X