மும்பை பங்கு சந்தையில் 229 புள்ளிகள் சரிவு!! முக்கிய துறை பங்குகள் மந்தமான வர்த்தகம்...

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: மும்பை பங்கு சந்தையில் நேற்று எனர்ஜி, வங்கி மற்றும் முதலீட்டுத்துறை பங்குகள் கடுமையான வீழ்ச்சி கண்டதால் சந்தையில் ஒரே நாளில் சுமார் 229 புள்ளிகள் வரை சரிந்தது.

 

மேலும் 30 பங்கு குறியீட்டின் நிலை மிகவும் மோசமாக இருந்தது இதற்கு முக்கிய காரணம் சீனச் சந்தையில் நிலவிய மந்த நிலை மற்றும் கிரீஸ் நாட்டில் உருவாகிய அரசியல் பிரச்சனைகளும் இந்திய சந்தையில் சரிவு உருவாக்கியது.

 
மும்பை பங்கு சந்தையில் 229 புள்ளிகள் சரிவு!! முக்கிய துறை பங்குகள் மந்தமான வர்த்தகம்...

இன்று காலை வர்த்தகத்தில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்தாலும், பங்கு சந்தை நேற்றைய வர்த்தகத்தின் முடிவை விட அதிகமான புள்ளிகளுடன் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.

மும்பை பங்கு சந்தையில் 38.81 புள்ளிகள் உயர்வுடன், 27,646.44 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இதே போல் நிஃப்டியும் 14.65 புள்ளிகள் உயர்வுடன் 8,307.85 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex ends 229 points lower on weak global cues

The Sensex plunged by over 229 points on Thursday, with shares of energy, banking and capital goods emerging the weakest among all.
Story first published: Friday, December 12, 2014, 10:35 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X