பெங்களுரூ: டாடா குழுமத்தின் கிளை நிறுவனமான டிசிஎஸ் நிறுவனம் மறுசீரமைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகவும், இதன் ஒரு பகுதியாக நிறுவனத்தில் உள்ள திறமையற்ற பணியாளர்களை நிறுவனத்தை விட்டு நீக்க திட்டமிட்டுள்ளதாக மனித வளத்துறையின் குளோபல் ஹெட் மற்றும் நிறுவனத்தின் துணைத் தலைவரான அஜோய் முகர்ஜி தெவித்தார்.
இந்நிலையில் நேற்று டிசிஎஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், 2015ஆம் நிதியாண்டில் இந்நிறுவனத்தில் புதிதாக 55,000 பணியாளர்களை இணைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

மேலும் இது ஸ்பெஷல் ஆட்சேர்ப்பு இல்லை என்றும், ஒவ்வொரு ஆண்டும் இது போல பணியாளர்களை இணைக்கப்படுவது இயல்பு என தெரிவித்துள்ளது இந்நிறுவனத்தின் மனிதவள பிரிவு.
2015ஆம் நிதியாண்டின் ஆட்சேர்ப்பு எண்ணிக்கை தேவைக்கு ஏற்ற உயர்வும் குறையவும் கூடும் என்றும், இந்த 55,000 எண்ணிக்கையில் 35,000 பணியாட்களை கல்லூரி கேம்பஸ் இண்டர்வியூவில் இருந்து தேர்தெடுப்பதாகவும் தெரிவித்துள்ளது இப்பிரிவு.
பங்கு சந்தையில் இந்நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு 1.49 சதவீதம் குறைந்து 2,455.00 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications