1.79லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி!! கோல் இந்தியா
டெல்லி: இந்தியாவில் 2009ஆம் ஆண்டிற்கு பிறகு உருவாக்கப்பட்ட இரண்டு மின் உற்பத்தி நிலையத்திற்கு தேவையான 1.79 இலட்சம் டன் நிலக்கரியை மத்திய அரசின் நிறுவனமான கோல் இந்தியா நிறுவனம் முன்திரா துறைமுகத்தில் இறக்குமதி செய்துள்ளது.

தற்போது நாபா டிபிஎஸ், தால்வாண்டி சபோ டிபிஎஸ் அனல் மின் நிலையத்திற்கு ரயில் மூலம் கொண்டு போய் சேர்க்கும் வேலை நடைப்பெற்று வருவதாக கோல் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
2012ஆம் ஆண்டு ஜனாதிபதி உத்தரவுகளின் பேரில், எரிபொருள் ஒப்பந்தத்தின் மூலம் இவ்விரு மின் நிலையத்திற்கும் தேவைப்படும் நிலக்கரியை 80 சதவீதத்தை உள்நாட்டில் இருந்தும், 15 சதவீதம் வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்து கொள்ள உத்திரவிட்டுள்ளது.
இதன்படி ஏல முறையில் MMTC நிறுவனத்தின் உதவியுடன் நிலக்கரியை இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications