நாக்பூர்: மகாராஷ்டிராவில் புதிதாக இரண்டு துறைமுகங்களை தனியார் நிறுவனங்கள் உருவாக்க உள்ளது என மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் செய்தியாளர்கள் முன்னிலையில் தெரிவித்தார்.
கெங்கன் கடலோர பகுதிகளில் திகி மற்றும் ஜெய்கர் என்ற இரு துறைமுகங்கள் உருவாக உள்ளதாகவும், இவை இரண்டும் அடுத்த 1 வருடகாலத்தில் முழுமையாக செயல்பட துவங்கும் எனவும் தெரிவித்தார்.

மேலும் ரெய்காட் பகுதியில் காரான்ஜா துறைமுகத்தை அமைக்க அடிக்கல் நாட்டியுள்ளது மகாராஷ்டிரா அரசு, இத்துறைமுகம் அடுத்த 2 அல்லது 3 வருடங்களில் துவங்கும் என எதிர்பார்க்கிறோம்.
அதுமட்டும் அல்லாமல் மும்பை துறைமுகத்தை மேம்படுத்தவும், விரிவாக்கவும் மத்திய அரசு பணியாற்றி வருகிறது எனவும் தேவேந்திரா பட்னாவிஸ் தெரிவித்தார். மேலும் மத்திய அரசு புதிய ஜெயில் திட்ட அறிக்கையில் படி நிதிமன்றம் இருக்கும் அனைத்து இடங்களிலும் சிறை வாளாகத்தை கட்டி வருகிறது என தெரிவித்தார்.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications