மகாராஷ்டிராவில் 2 புதிய துறைமுகங்கள்!! திகி மற்றும் ஜெய்கர்

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாக்பூர்: மகாராஷ்டிராவில் புதிதாக இரண்டு துறைமுகங்களை தனியார் நிறுவனங்கள் உருவாக்க உள்ளது என மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் செய்தியாளர்கள் முன்னிலையில் தெரிவித்தார்.

கெங்கன் கடலோர பகுதிகளில் திகி மற்றும் ஜெய்கர் என்ற இரு துறைமுகங்கள் உருவாக உள்ளதாகவும், இவை இரண்டும் அடுத்த 1 வருடகாலத்தில் முழுமையாக செயல்பட துவங்கும் எனவும் தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் 2 புதிய துறைமுகங்கள்!! திகி மற்றும் ஜெய்கர்

மேலும் ரெய்காட் பகுதியில் காரான்ஜா துறைமுகத்தை அமைக்க அடிக்கல் நாட்டியுள்ளது மகாராஷ்டிரா அரசு, இத்துறைமுகம் அடுத்த 2 அல்லது 3 வருடங்களில் துவங்கும் என எதிர்பார்க்கிறோம்.

அதுமட்டும் அல்லாமல் மும்பை துறைமுகத்தை மேம்படுத்தவும், விரிவாக்கவும் மத்திய அரசு பணியாற்றி வருகிறது எனவும் தேவேந்திரா பட்னாவிஸ் தெரிவித்தார். மேலும் மத்திய அரசு புதிய ஜெயில் திட்ட அறிக்கையில் படி நிதிமன்றம் இருக்கும் அனைத்து இடங்களிலும் சிறை வாளாகத்தை கட்டி வருகிறது என தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Private sector to develop two ports in Maharashtra: Fadnavis

Two ports in Maharashtra will be developed by private players and these will be operational within a year, Chief Minister Devendra Fadnavis said today.
Story first published: Friday, December 19, 2014, 16:35 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X