பிராவிடன்ட் ஃபண்ட் வட்டி வகிதத்தில் மாற்றம்!! 8.5 சதவீதம்..
டெல்லி: இந்தியாவில் இருக்கும் 5 கோடி பிராவிடன்ட் ஃபண்ட் கணக்காளர்களின், நடப்பு நிதியாண்டின் டெப்பாசிட்களுக்கு 8.5 சதவீத வட்டி விகிதம் விதிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
வட்டி விகித மாற்றத்தை பற்றி சென்ட்ரல் போர்டு ஆஃப் டிரஸ்டீஸ் மற்றும் ஊழியர் சேமலாப நிதியம் அமைப்புடன் நடந்திய பேச்சுவார்த்தையின் முடிவின் மூலம் மத்திய நிதியமைச்சகம் 2014-15ஆம் நிதியாண்டிற்கான வட்டி வகிதத்தை மாற்றியுள்ளது.

மேலும் நிதியமைச்சகத்தின் இறுதியான உத்திரவு அளிக்கப்பட்டதுடன் வட்டி விகிதங்கள் மற்றப்படும் என ஊழியர் சேமலாப நிதியம் அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் இந்த அறிவிப்பை நிதியமைச்சகம், தொழிலாளர் அமைச்சகத்திற்கும், வருமான வரித்துறைக்கும் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications