பிராவிடன்ட் ஃபண்ட் வட்டி வகிதத்தில் மாற்றம்!! 8.5 சதவீதம்..
டெல்லி: இந்தியாவில் இருக்கும் 5 கோடி பிராவிடன்ட் ஃபண்ட் கணக்காளர்களின், நடப்பு நிதியாண்டின் டெப்பாசிட்களுக்கு 8.5 சதவீத வட்டி விகிதம் விதிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
வட்டி விகித மாற்றத்தை பற்றி சென்ட்ரல் போர்டு ஆஃப் டிரஸ்டீஸ் மற்றும் ஊழியர் சேமலாப நிதியம் அமைப்புடன் நடந்திய பேச்சுவார்த்தையின் முடிவின் மூலம் மத்திய நிதியமைச்சகம் 2014-15ஆம் நிதியாண்டிற்கான வட்டி வகிதத்தை மாற்றியுள்ளது.

மேலும் நிதியமைச்சகத்தின் இறுதியான உத்திரவு அளிக்கப்பட்டதுடன் வட்டி விகிதங்கள் மற்றப்படும் என ஊழியர் சேமலாப நிதியம் அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் இந்த அறிவிப்பை நிதியமைச்சகம், தொழிலாளர் அமைச்சகத்திற்கும், வருமான வரித்துறைக்கும் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications