டெல்லி: இந்தியாவில் சாதாரண கார்கள், எஸ்யூவி கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களின் விற்பனையை அதிகரிக்க இரண்டு வருடங்களுக்கு முன்பு கலால் வரியை சுமார் 4 சதவீதம் குறைத்தது, பின்பு அதனை நீட்டித்து கடந்த இரண்டு வருடமாக குறைக்கப்பட்ட வரியை மட்டுமே மத்திய அரசு வசூல் செய்து வருகிறது.
வருகிற ஜனவரி 1 முதல் கலால் வரி குறைப்பை நீட்டிக்க இனியும் முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் வருகிற ஜனவரி 1 முதல் கார் மற்றும் இரு சக்கர வாகனங்களின் விலை அதிகரிக்கும்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு எஸ்யூவி கார்களுக்கு கலால் வரி 30% இருந்து 24 சதவீதமாகவும், சாதரண கார்களுக்கு 24% இருந்து 20 சதவீதமாகவும் வரியை குறைத்திருந்தது.

இந்த வரி குறைப்பின் மூலம் ஆட்டோமொபைல் துறையில் விற்பனை சுமார் 10.01 சதவீதம் அதிகரித்தது. மேலும் 2014ஆம் ஆண்டில் சுமார் 1.33 கோடி கார்கள் விற்கப்பட்டது 2013ஆம் ஆண்டில் இதன் அளவு 1.21 கோடி என்ற எண்ணிக்கையில் இருந்தது.
மேலும் கார் தயாரிப்பு நிறுவனங்கள் மத்திய அரசை நாடி வரி குறைப்பை இவ்வருடமும் நீட்டிக்க வலியுறுத்தியும் அரசு ஒப்புக்கொள்ளவில்லை.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications