சென்னை: சொகுசு கார்களின் மூடி சூடா மன்னாக விளங்கும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் 10,000 வாகனங்களை விற்று புதிய சாதனையை படைத்துள்ளது. இந்நிறுவனம் இந்தியாவில் துவங்கிய முதல் இதுவரை, விற்பனையில் 10,000 என்ற இலக்கை இதுவரை அடைந்ததில்லை என இந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2013ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 2014ஆம் ஆண்டில் இந்நிறுவனம் விற்பனையில் 13 சதவீத உயர்வை எட்டியுள்ளது குறிப்பிடதக்கது. மேலும் இரண்டவது முறையாக இந்நிறுவனம் இரண்டு இலக்க வளர்ச்சியை எட்டியுள்ளது.
ஆடியை தொடர்ந்து பென்ஸ்
இந்திய சந்தையில் 10,000 கார்களை விற்ற பன்னாட்டு கார் தயாரிப்பு நிறுவனங்களில் பென்ஸ் இரண்டாவது, முதன் முறையாக இந்த இலக்கை எட்டியது ஆடி நிறுவனம் தான்.
10 புதிய மாடல் கார்கள்
இந்தியாவில் விற்பனையை பெருக்க பென்ஸ் இந்த வருடம் மட்டும் 10 புதிய மாடல்களை வெளியிட்டுள்ளது. அதுமட்டும் அல்லாமல் 14 புதிய டீலர்கள் மற்றும் விற்பனை அங்காடியை திறந்துள்ளது.
மக்களின் ஆர்வம்
கடந்த 5 வருடங்களில் இந்தியாவில் பன்னாட்டு கார் தயாரிப்பு நிறுவனங்களின் வருகை அதிகரித்துள்ளது, இதனால் மக்கள் மத்தியில் இந்திய நிறுவனங்களின் தயாரிப்புகளை காட்டிலும், பன்னாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளின் மீது மோகம் அதிகரித்துள்ளது.
விற்பனை இரட்டிப்பு
மேலும் அடுத்த 5 வருடங்களில் இந்நிறுவனங்களின் விற்பனை 2 மடங்காக அதிகரிக்கும் எனவும் ஆய்வுகள் தெரிவிக்கிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications